Skip to content

ஊழியர்

தென்காசி நகராட்சி அலுவலகத்தில் ஊழியர் வெட்டிக்கொலை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜேஷ் (வயது 25). இவர் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இன்று காலை ராஜேஷ் வழக்கம் போல நகராட்சி… Read More »தென்காசி நகராட்சி அலுவலகத்தில் ஊழியர் வெட்டிக்கொலை

சாப்பாட்டுக்கு பணம் கேட்ட ஊழியர் சுட்டுக்கொலை… உ.பி.யில் பயங்கரம்

உத்தரபிரதேசத்தின் பரேலி அருகே உள்ளது பிரேம் நகர். இந்த பகுதியின் பிரியதர்ஷினி நகரில் பழமையான ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவில் சொகுசு காரில் வந்த 2 பேர் இந்த கடைக்கு… Read More »சாப்பாட்டுக்கு பணம் கேட்ட ஊழியர் சுட்டுக்கொலை… உ.பி.யில் பயங்கரம்

சத்தீஷ்கர்…..வங்கிக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய எம்.எல்.ஏ.

சத்தீஷ்காரில் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பிரஹஸ்பத் சிங். , சத்தீஷ்காரில் பல்ராம்பூர் மாவட்டத்தில் ராமானுஜகஞ்ச் பகுதியில் உள்ள கேந்திரிய வங்கி ஒன்றில் பணியாற்றி வந்த ஊழியர்களுடன் அவர்… Read More »சத்தீஷ்கர்…..வங்கிக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய எம்.எல்.ஏ.

error: Content is protected !!