Skip to content

எடப்பாடி

யாரை சந்திக்க எடப்பாடி டில்லி செல்கிறார் என்பதுவும் தெரியும்- முதல்வர் தகவல்

  • by Authour

கல்வி நிதி  பெறுவது தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதலை  தமிழக அரசு ஏற்கிறதா என  சட்டமன்றத்தில் இன்று அதிமுக துணைத்தலைவர்  உதயகுமார்  எழுப்பிய கேள்விக்கு  முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:… Read More »யாரை சந்திக்க எடப்பாடி டில்லி செல்கிறார் என்பதுவும் தெரியும்- முதல்வர் தகவல்

எடப்பாடி பழனிசாமி திடீர் டில்லி பயணம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டில்லி புறப்பட்டு  செல்கிறார்.  சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடியின்  டில்லி  பயணம்  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.… Read More »எடப்பாடி பழனிசாமி திடீர் டில்லி பயணம்

எடப்பாடி-செங்கோட்டையன் இடையே சகஜநிலை திரும்பியது

  • by Authour

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியோடு மோதல் போக்கில் இருந்தார்.   நேற்று முதல்  மோதல் போக்கு  மறைந்து  சகஜ நிலை திரும்பி வருவதாக அரசியல் பார்வையாளா்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில்… Read More »எடப்பாடி-செங்கோட்டையன் இடையே சகஜநிலை திரும்பியது

நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏன்? எடப்பாடி விளக்கம்

  • by Authour

தமிழக சட்டமன்ற சபாநாயகர்அப்பாவு மீதான  நம்பிக்கையில்லா தீர்மானம்  தோல்வி அடைந்தது.  தீர்மானத்துக்கு ஆதரவாக 63 வாக்குகளும், எதிராக 154 வாக்குகளும் கிடைத்தன.  தேர்தலை நடத்திய  துணை சபாநாயகர்    பிச்சாண்டி இதனை அறிவித்தார். அதன்பிறகு … Read More »நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏன்? எடப்பாடி விளக்கம்

கோடநாடு கொலை கொள்ளை: எடப்பாடியின் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை

எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது   ஜெயலலிதாவின் கோடநாடு  பங்களாவில் கொலை, கொள்ளை  நடந்தது.  திமுக ஆட்சிக்கு வந்ததும் 2022ம் ஆண்டு முதல்  இந்த கொலை, கொள்ளை குறித்து  விசாரணையை  தீவிரப்படுத்தி உள்ளனர். கோடநாடு சம்பவம் நடந்தபோது, … Read More »கோடநாடு கொலை கொள்ளை: எடப்பாடியின் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை

திருச்சி அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி கடும் எச்சரிக்கை…

  • by Authour

அதிமுக காணொலி கலந்துரையாடல் கூட்டத்தில், திமுகவினருடன் தொடர்பில் உள்ள திருச்சி நிர்வாகிகளுக்கு கட்சியின்  பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதிமுக சார்பில், தமிழகத்தில் உள்ள கட்சி ரீதியான 82 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச்… Read More »திருச்சி அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி கடும் எச்சரிக்கை…

கோடநாடு கொலை கொள்ளை: எடப்பாடி பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்

 நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பங்களாவில் கடந்த 2017ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை கடந்த 2022ல் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. 2022 லிருந்து சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை… Read More »கோடநாடு கொலை கொள்ளை: எடப்பாடி பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்

அதிமுக பூத் கமிட்டியுடன் 9ம் தேதி எடப்பாடி ஆலோசனை- கோகுல இந்திரா தகவல்

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது,இளைஞர் பாசறை ,விளையாட்டு மேம்பாட்டு பிரிவு நிர்வாகிகள் நியமிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர்,முன்னாள் துணை மேயர்… Read More »அதிமுக பூத் கமிட்டியுடன் 9ம் தேதி எடப்பாடி ஆலோசனை- கோகுல இந்திரா தகவல்

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் இல்லை- எடப்பாடி அதிரடி

2024  மக்களவை தேர்தலில்,  அதிமுகவும்,  தேமுதிகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதைத்தொடர்ந்து  கடந்த மாதம் பேட்டி அளித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா,   வரும் ஜூலை மாதம் காலியாகும்  ராஜ்யசபா  சீட்டில் அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு… Read More »தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் இல்லை- எடப்பாடி அதிரடி

5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம், அதிமுக பங்கேற்கும்- எடப்பாடி பேட்டி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக முதல்வர்   5ம் தேதி வட்டடியுள்ள  அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்.  தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக… Read More »5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம், அதிமுக பங்கேற்கும்- எடப்பாடி பேட்டி

error: Content is protected !!