Skip to content

எடப்பாடி

வெற்றி வாகை சூடுவோம்: தொண்டர்களுக்கு எடப்பாடி கடிதம்

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் விழா   நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கட்சித் தொண்டர்களுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: எம்.ஜி.ஆரின், ஜெயலலிதாவின் பேரியக்கத்தை ஆட்சிப்… Read More »வெற்றி வாகை சூடுவோம்: தொண்டர்களுக்கு எடப்பாடி கடிதம்

முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

பொங்கல் தமிழரின் தனிப்பெரும் திருநாள்! நம் பண்பாட்டுப் படைக்கலன்! உழைப்பையும் உழவையும் இயற்கையையும் போற்றும் மதச்சார்பற்ற சமத்துவப் பெருநாள். நம் மீதுமுழுமையான நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நாம் என்றும் உண்மையாக இருந்து உழைத்திடுவோம். தமிழர்களின்… Read More »முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

எங்க பக்கமும் கேமராவை திருப்புங்க- எடப்பாடி கொந்தளிப்பு

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி  எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: ஆளுங்கட்சி வரிசை,  சபாநாயகரோடு முடிந்து விட்டதா சட்டமன்றம்? தமிழக சட்டமன்றம் மக்களின் மேடை,   அது திமுக மேடை அல்ல.  சட்டப்பேரவையில் உள்ள கேமராக்கள் இன்றும்  எதிர்க்கட்சி… Read More »எங்க பக்கமும் கேமராவை திருப்புங்க- எடப்பாடி கொந்தளிப்பு

எம்.ஜி.ஆர் நினைவுதினம்: எடப்பாடி மரியாதை

  • by Authour

முன்னாள் முதல்வர் எம்.ஜி ஆரின் 37வது நினைவு நாள் இன்று  அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆங்காங்கே எம்.ஜிஆர் படங்களை அலங்கரித்து மலர்  மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சென்னையில் எம்.ஜி. ஆர்… Read More »எம்.ஜி.ஆர் நினைவுதினம்: எடப்பாடி மரியாதை

பதுங்கு குழியில் இருக்கும் எடப்பாடி, அமைச்சர் ரகுபதி கண்டனம்…

  • by Authour

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித்ஷாவை கண்டித்து நாடே கொந்தளித்துக் கிடக்கிறது. முதல்-அமைச்சர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, இன்று நாடு தழுவிய போராட்டத்தில் தி.மு.க.வும்… Read More »பதுங்கு குழியில் இருக்கும் எடப்பாடி, அமைச்சர் ரகுபதி கண்டனம்…

எடப்பாடி காலில் விழுந்து கதறிய திருச்சி அதிமுக வட்ட செயலாளர்கள்…. ஏன்..?..

  • by Authour

திருச்சி   வருவாய் மாவட்டத்தில் ,   திருச்சி புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு,  மாநகர் என   3 மாவட்டங்களாக  அதிமுக பிரிக்கப்பட்டு உள்ளன.  நிர்வாக வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் மாநகர் மாவட்டத்தில் மாநகராட்சிக்கு… Read More »எடப்பாடி காலில் விழுந்து கதறிய திருச்சி அதிமுக வட்ட செயலாளர்கள்…. ஏன்..?..

200 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெறுமாம்.. அடித்து சொல்கிறார் எடப்பாடி..

  • by Authour

சென்னை வானகரத்தில் இன்று நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசியதாவது.. நிர்வாகிகள் அ.தி.மு.க., வாட்ஸ் அப் சேனலில் இணைந்து கொள்ள வேண்டும். லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின் பல்வேறு விமர்சனங்கள்… Read More »200 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெறுமாம்.. அடித்து சொல்கிறார் எடப்பாடி..

பழனிசாமியின் சர்வாதிகாரத்திற்கு முடிவு.. ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு..

  • by Authour

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை எழும்பூரில் இன்று நடைபெற்றது. மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்… Read More »பழனிசாமியின் சர்வாதிகாரத்திற்கு முடிவு.. ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு..

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு…எடப்பாடியிடம் விசாரிக்கலாம் ஐகோர்ட் அதிரடி.

  • by Authour

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு  எஸ்டேட்டில் அடிக்கடி ஜெயலலிதா சென்று ஓய்வெடுப்பார்.  அவரது மறைவுக்கு பிறகு  எடப்பாடி ஆட்சியில் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி  இந்த எஸ்டேட் காவலாளியை கொன்று விட்டு… Read More »கோடநாடு கொலை கொள்ளை வழக்கு…எடப்பாடியிடம் விசாரிக்கலாம் ஐகோர்ட் அதிரடி.

ஊத்தங்கரை வெள்ள பாதிப்புகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்…. எடப்பாடி கோரிக்கை

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இன்று வெள்ளம் பாதித்த பகுதிகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் வெள்ளம் பாதிப்பு அதிக… Read More »ஊத்தங்கரை வெள்ள பாதிப்புகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்…. எடப்பாடி கோரிக்கை

error: Content is protected !!