பூக்களின் விலை உயர்வால்-எதிர்பார்த்த வியாபாரம் இல்லை
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கரும்பு, மஞ்சள், பூக்கள் காய்கறிகள் என இறுதி கட்ட வியாபாரத்தில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளதால், பூக்களின்… Read More »பூக்களின் விலை உயர்வால்-எதிர்பார்த்த வியாபாரம் இல்லை

