Skip to content

எம்பி ராசா

எங்க வரனும்..?.. டெல்லிகா?…அமித்ஷாவுக்கு எம்பி ராசா சவால்

மதுரைக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய விஷயங்கள் தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், திமுக துணைப் பொதுசெயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.… Read More »எங்க வரனும்..?.. டெல்லிகா?…அமித்ஷாவுக்கு எம்பி ராசா சவால்

மயிலாடுதுறை-பொதுக்கூட்ட விழாவில் பரபரப்பு- காயமின்றி தப்பிய எம்பி ஆ.ராசா

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wமயிலாடுதுறையில் முதலமைச்சர் பிறந்தநாள் மற்றும் சட்டப் போராட்டத்தில் வென்ற முதல்வருக்கு பாராட்டு, பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் என திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தலைமையில்… Read More »மயிலாடுதுறை-பொதுக்கூட்ட விழாவில் பரபரப்பு- காயமின்றி தப்பிய எம்பி ஆ.ராசா

குழப்பம் ஏற்படுத்தும் ஆதவ் அர்ஜூன் மீது திருமா நடவடிக்கை.. ராசா நம்பிக்கை..

விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் விசிக பொதுச் செயலாளர் திருமாவளவன் துணை முதல்வர் ஆக கூடாதா, வட மாவட்டங்களில் விசிகவை நம்பியே திமுக உள்ளது போன்ற திமுக கூட்டணிக்கு… Read More »குழப்பம் ஏற்படுத்தும் ஆதவ் அர்ஜூன் மீது திருமா நடவடிக்கை.. ராசா நம்பிக்கை..

மாஜி பொதுக்குழு உறுப்பினர் வீ.வெள்ளச்சாமியின் உருவப்படத்தை திறந்து வைத்த எம்பி ராசா….

பெரம்பலூர் மாவட்டம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வீ.வெள்ளச்சாமி முதலாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி முத்துகிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  மாவட்ட கழகச் செயலாளர் குன்னம்… Read More »மாஜி பொதுக்குழு உறுப்பினர் வீ.வெள்ளச்சாமியின் உருவப்படத்தை திறந்து வைத்த எம்பி ராசா….

பெரம்பலூரில் ரத்ததான முகாம்….எம்பி. ராசா துவக்கி வைத்தார்….

  • by Authour

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ அணி சார்பில் பெரம்பலூரில் ரத்ததான முகாமை கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா‌.எம்.பி., துவக்கி வைத்தார். இதில் மாவட்ட கழகச்செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன்,… Read More »பெரம்பலூரில் ரத்ததான முகாம்….எம்பி. ராசா துவக்கி வைத்தார்….

அமைச்சர் வழங்கிய ரூ.16 லட்சம் மதிப்புள்ள சைக்கிள்…. ராசா எம்.பியிடம் வாழ்த்து பெற்ற மாணவி

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், அரனாரை கிராமத்தைச் சேர்ந்த பத்மஜா- அசோக்குமார்  தம்பதியரின் மகள் ஜெய் ஜியோட்ஷ்னா,  சென்னை வேலம்மாள் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார். இவர் இந்திய விளையாட்டு ஆணையத்தின் முகாமில்  சைக்கிள் போட்டிக்கு பயிற்சி… Read More »அமைச்சர் வழங்கிய ரூ.16 லட்சம் மதிப்புள்ள சைக்கிள்…. ராசா எம்.பியிடம் வாழ்த்து பெற்ற மாணவி

சென்னை மகளிர் உரிமை மாநாடு….. பெரம்பலூரிலிருந்து பஸ்சில் கிளம்பிய மகளிர்…

தி.மு.க.மகளிர் அணி சார்பில் சென்னையில் இன்று மாலை நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பேருந்து மூலம் சென்னை செல்கின்றனர். பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள… Read More »சென்னை மகளிர் உரிமை மாநாடு….. பெரம்பலூரிலிருந்து பஸ்சில் கிளம்பிய மகளிர்…

காலனி வீட்டு மனை பட்டா கேட்டு எம்பி-யிடம் கோரிக்கை….

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், புதுவேட்டக்குடி கிராமத்தில் குடியிருக்கும் ஆதிதிராவிடர் பொதுமக்கள் போதிய இட வசதியின்மை காரணமாக குடியிருக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆதிதிராவிடர் மக்கள் 350 பேருக்கு காலணி வீடு கட்ட… Read More »காலனி வீட்டு மனை பட்டா கேட்டு எம்பி-யிடம் கோரிக்கை….

error: Content is protected !!