பாதுகாப்பு கருதி இந்தியா – நேபாள எல்லை மூடல்: மார்ச் 2 முதல் அமல்
இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளன. இதனிடையே, நேபாளத்தில் 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டின் இடைக்கால அரசின் பிரதமராக… Read More »பாதுகாப்பு கருதி இந்தியா – நேபாள எல்லை மூடல்: மார்ச் 2 முதல் அமல்

