Skip to content

எஸ்டிபிஐ

கோவை.. தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க போவதாக எஸ்டிபிஐ அறிவிப்பு..

கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் பெருகிவரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க கோரியும் 86, 84, 82 -வது வார்டுகளில் தெரு நாய்கள் அதிகரிக்க காரணமாக இருக்கும் நாய் கருத்தடை மையத்தை… Read More »கோவை.. தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க போவதாக எஸ்டிபிஐ அறிவிப்பு..

எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17ம் ஆண்டு துவக்க விழா- கோவையில் இரத்ததான முகாம்

  • by Authour

https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOஎஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற இரத்த தான முகாமில், பலர் கலந்து கொண்டு குருதி கொடை வழங்கினர்.. SDPI கட்சி 17 ஆம் ஆண்டு… Read More »எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17ம் ஆண்டு துவக்க விழா- கோவையில் இரத்ததான முகாம்

கோவை- எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17ம் ஆண்டு துவக்க விழா.. நலத்திட்ட உதவி வழங்கல்

கோவையில் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவையில் இரத்த தான முகாம், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக கட்சி அலுவலகம் முன்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.… Read More »கோவை- எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17ம் ஆண்டு துவக்க விழா.. நலத்திட்ட உதவி வழங்கல்

வீடுகளில் கருப்பு கொடி கட்டி…. எஸ்டிபிஐ கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்….

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்பு திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக… Read More »வீடுகளில் கருப்பு கொடி கட்டி…. எஸ்டிபிஐ கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்….

எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு வத்தகர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு

எஸ்டிபிஐ கட்சி  வர்த்தகர் அணி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக முதலியார் சத்திரம் KMS மினி ஹாலில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் Dr.S.பக்ருதீன் அவர்கள் தலைமை ஏற்று… Read More »எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு வத்தகர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு

அமரன் படத்தை தடை செய்ய வேண்டும்…. கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை…

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படம் தமிழகத்தில் பெரும்பாலான திரைகளில் திரையிடப்பட்டுள்ளது. ராணுவ வீரர் முகுந்த் வாழ்க்கை வரலாற்றை கூறும் இந்த… Read More »அமரன் படத்தை தடை செய்ய வேண்டும்…. கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை…

பாஜ., அரசை கண்டித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

உத்தரகாண்ட் மாநிலம் அத்வானி பகுதியில் உள்ள பழமையான மதரசாவை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அம் மாநில அரசு இடித்து அகற்றியது. இந்த நிலையில் மதரசாவை இடித்து அகன்றிய பாஜக அரசை கண்டித்து கோவை… Read More »பாஜ., அரசை கண்டித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் தலைவர்கள் கூட்டம்…

திருச்சியில் இன்று (ஜன, 20) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் மாநில பொதுச்செயலாளர்கள்… Read More »திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் தலைவர்கள் கூட்டம்…

பாஜகவின் வீழ்ச்சியில் தான் எஸ்.டி.பி.ஐ கட்சியின் எழுச்சி உள்ளது…மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தென்மாவட்ட தலைவர்கள் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி, நிஜாம் முகைதீன், மாநில… Read More »பாஜகவின் வீழ்ச்சியில் தான் எஸ்.டி.பி.ஐ கட்சியின் எழுச்சி உள்ளது…மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி

error: Content is protected !!