Skip to content

எஸ்.எஸ்.ஐ.

மாணவி பலாத்காரம், கொல்லிமலை எஸ்.எஸ்.ஐ. கைது

  • by Authour

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு  காவல் நிலையத்தில்  எஸ்.எஸ்.ஐயாக பணியாற்றுபவர் மேகராஜன். 55 வயது. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து மாணவி நாமக்கல்… Read More »மாணவி பலாத்காரம், கொல்லிமலை எஸ்.எஸ்.ஐ. கைது

சாதிவெறி… இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2 பேரை தூக்கி அடித்த எஸ்பி…

  • by Authour

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி  காவல் ஆய்வாளராக பணியாற்றியவர் சண்முகசுந்தரம். இவர் சாதிப்பற்றுடன்  செயல்படுவதாக  எஸ்.பி வருண்குமாருக்கு புகார் வந்தது. அதன்பேரில்   எஸ்.பி. ரகசிய விசாரணை மேற்கொண்டதில்  இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் சாதி வெறியுடன் செயல்பட்டது தெரியவந்ததால்… Read More »சாதிவெறி… இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2 பேரை தூக்கி அடித்த எஸ்பி…

ஓட்டலில் பணம் கொடுக்காமல் தகராறு…..தருமபுரி எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்

  • by Authour

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் உள்ளது. இங்கு எஸ்.எஸ்.ஐயாக இருப்பவர் காவேரி. இவர் ஆஸ்பத்திரிக்கு  எதிரே உள்ள உணவகத்தில்   கடந்த வாரம் டிபன் சாப்பிட்டு விட்டு  கல்லா அருகே  பணம்… Read More »ஓட்டலில் பணம் கொடுக்காமல் தகராறு…..தருமபுரி எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்

error: Content is protected !!