திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
ஆந்திராவில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை ஜனாதிபதி திரெளபதி முர்மு 4 மணியளவில் ரேணிகுண்டா வந்திறங்கினார். அங்கு, ஜனாதிபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஆந்திர மாநில… Read More »திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்

