சென்னை ஐகோர்ட் வக்கீல் கொலை வழக்கு.. 10 பேருக்கு ஜாமீன் மறுப்பு.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் முத்துநகரை சேர்ந்தவர் முருகானந்தம்(41). இவர், சென்னை உயர்நீதிமன்ற வக்கீல். இவருக்கும் சித்தப்பா குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி கூலிப்படையினரால் வக்கீல் முருகானந்தம்… Read More »சென்னை ஐகோர்ட் வக்கீல் கொலை வழக்கு.. 10 பேருக்கு ஜாமீன் மறுப்பு.