உலக புகையிலை ஒழிப்பு தினம்… விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை கலெக்டர்
பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரித்துள்ளார்…… Read More »உலக புகையிலை ஒழிப்பு தினம்… விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை கலெக்டர்