ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, செண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தின் ஓட்டுநர் திருமலை என்பவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இருப்பினும்… Read More »ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு

