Skip to content

ஓபிஎஸ் பரப்புரை

தென்காசியில் முதல்முறையாக ஓபிஎஸ் பரப்புரை

  • by Editor

திமுகவை ஆதரித்து தென்காசியில் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரையை தொடங்கினார். திமுகவில் இணைந்த பிறகு முதல் முறையாக ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை தொகுதிகளில் ஓ.பன்னீர்செல்வம் இன்று பரப்புரை மேற்கொள்கிறார்.

error: Content is protected !!