குழந்தை பிறந்த ஓரிரு நாட்களுக்குள் பெண் பலி.. கரூரில் உறவினர்கள் வேதனை
கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த முத்தக்கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கோவையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் யோகப் ப்ரியா (வயது 24) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணமான நிலையில், கருவுற்று… Read More »குழந்தை பிறந்த ஓரிரு நாட்களுக்குள் பெண் பலி.. கரூரில் உறவினர்கள் வேதனை