Skip to content

கடலூர்

கடலூரில் ஜனவரி 9ல் தேமுதிக மாநாடு

  • by Authour

தேமுதிகவின் 19 ம் ஆண்டு விழாவையொட்டி  பொதுக்குழு செயற்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு  அருகே உள்ள வெள்ளிச்சத்தை  கே.வி.மஹாலில் இன்று  நடைபெற்றது.  பொதுக்குழுவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர்  பிரேமலதா  தலைமை தாங்கினார். மேடையில்  விஜயகாந்த் … Read More »கடலூரில் ஜனவரி 9ல் தேமுதிக மாநாடு

கடலூர் ஆணவக்கொலையில் ஆயுள் தண்டனை உறுதி- உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

 கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரது மகன் முருகேசன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகேசனுக்கும், புதுக்கூர்பேட்டை பகுதியில் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரான துரைசாமியின் மகள் கண்ணகிக்கும் சிதம்பரம் அண்ணாமலை… Read More »கடலூர் ஆணவக்கொலையில் ஆயுள் தண்டனை உறுதி- உச்சநீதிமன்றம் உத்தரவு

டூவீலர் மீது கார் மோதி விபத்து….அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் பலி!

  • by Authour

கடலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் அதிமுக பிரமுகர் மற்றும் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடலூர் பகுதியை சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் நேரு. இவர் வயல் வேலைக்காக… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து….அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் பலி!

கடலூரில், வழிப்பறி கொள்ளையன் விஜய் என்கவுன்டரில் கொலை

புதுச்சேரியை சேர்ந்தவர் விஜய். இவர் மீது 30க்கும் அதிகமான  வழிப்பறி வழக்குகள் உள்ளது. நேற்று மட்டும் கடலூரில்  நாகை- விழுப்புரம் சாலையில்  3 லாரிகளை மடக்கி  டிரைவரை தாக்கி விஜய் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளான். … Read More »கடலூரில், வழிப்பறி கொள்ளையன் விஜய் என்கவுன்டரில் கொலை

கடலூர் மாவட்டத்தில் 2 நாள் களஆய்வு நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாதமும், 3 அல்லது 4 மாவட்டங்களில்  கள ஆய்வு நடத்துகிறார். அதன்படி  நாளையும், நாளை மறுதினமும்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் களஆய்வு மேற்கொள்கிறார். நாளை மாலை… Read More »கடலூர் மாவட்டத்தில் 2 நாள் களஆய்வு நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்

சாலை ஓரம் கிடந்த மனித எலும்புக்கூடு…. கடலூரில் பரபரப்பு

  கடலூர் நகரின் பிரதான சாலையாக உள்ளது மஞ்சக்குப்பம் சாலை. இந்த மஞ்சக்குப்பம் சாலையில் இன்று காலை மனித எலும்பு கூடு கிடப்பதாக புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர்… Read More »சாலை ஓரம் கிடந்த மனித எலும்புக்கூடு…. கடலூரில் பரபரப்பு

கடலூருக்கு புயல் நிவாரண பொருட்கள்….. புதுகை கலெக்டர் அனுப்பினார்

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக  கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஏராளமான மக்கள் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. எனவே  புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து உணவு, துணிமணிகள் நிவாரணமாக  அனுப்பி… Read More »கடலூருக்கு புயல் நிவாரண பொருட்கள்….. புதுகை கலெக்டர் அனுப்பினார்

கடலூர்…. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்… துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

பெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டமும் அதிகமாக பாதிக்கப்பட்டது.  அந்த பகுதிகளை துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு  கடலூர் மாநகராட்சி  சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில்  நிவாரண… Read More »கடலூர்…. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்… துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

சென்னை- கடலூர் இடையே 30ம் தேதி பெங்கல் புயல் கரை கடக்கிறது

  • by Authour

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது .  நாகையில் இருந்து 400 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 510 கி.மீ… Read More »சென்னை- கடலூர் இடையே 30ம் தேதி பெங்கல் புயல் கரை கடக்கிறது

கடலூர் புதிய துறைமுகத்துக்கு அஞ்சலை அம்மாள் பெயர்….. அன்புமணி கோரிக்கை

  • by Authour

 பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடலூரில் இப்போதுள்ள பழைய துறைமுகத்துக்கு அருகில் 1000 ஏக்கர் பரப்பளவில் ரூ.2000 கோடி செலவில் புதிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு கடல்சார்… Read More »கடலூர் புதிய துறைமுகத்துக்கு அஞ்சலை அம்மாள் பெயர்….. அன்புமணி கோரிக்கை

error: Content is protected !!