Skip to content

கடல்

தஞ்சை… கடல் தாழைகள் வளர்க்கும் பணி தொடக்கம்..

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=JW01zfJIwhqH-Pw8https://youtu.be/Skcnp55zLvk?si=lzwfks5tQ6_5Ie2Fதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் வரை, கடல்பசு பாதுகாப்பு மண்டலம், தமிழ்நாடு அரசால் கடந்த 2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில், அரிய வகை கடல் பாலூட்டியான, கடல் பசுக்களை… Read More »தஞ்சை… கடல் தாழைகள் வளர்க்கும் பணி தொடக்கம்..

காரைக்கால்: கடலில் மூழ்கி 2 பேர் பலி

நாகப்பட்டினத்தை சேர்ந்த சிவகுமார், குடும்பத்தோடு காரைக்கால் கடற்கரைக்கு நேற்று புத்தாண்டு கொண்டாட வந்துள்ளார். சிவக்குமாரின் உறவினர் மகன் ஸ்ரீவிஷ்ணு (17), 12ம் வகுப்பும் அவரது தங்கை பிரியதர்ஷினி (15) 10ம் வகுப்பும் படித்து வந்தனர்.… Read More »காரைக்கால்: கடலில் மூழ்கி 2 பேர் பலி

கர்நாடகம்….. கடலில் மூழ்கி 4 மாணவிகள் பலி

  • by Authour

கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து உத்தரகன்னட மாவட்டத்துக்கு பள்ளி  மாணவிகள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.   முருடேஸ்வரர் கோயில் கடற்கரைக்கு சென்றபோது மாணவிகள் 7 பேர் ஆழமான கடலில் பகுதிக்கு சென்று குளித்தனர் .  அப்போது… Read More »கர்நாடகம்….. கடலில் மூழ்கி 4 மாணவிகள் பலி

ஜரோப்பியாவிற்கு சென்றபோது கடலில் மூழ்கி 24 பேர் பலி….

  • by Authour

சோமாலியாவைச் சேர்ந்த 70 பேர் 2 படகில் ஜரோப்பியாவிற்கு சென்றபோது கடலில் மூழ்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். சோமாலியாவை சேர்ந்த பலர் வாழ்வாதாரத்துக்காக ஐரோப்பாவுக்குள் நுழைய கடல்வழி பயணத்தை மேற்கொள்கின்றனர்.

கோடியக்கரை அருகே கடலில் தவறி விழுந்த மீனவர்…..தேடி வரும் கடலோர போலீசார்..

கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்ட மீனவர் தவறி விழுந்து மாயம்* மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தரங்கம்பாடி குட்டியாண்டியூர் கிராமங்களைச் சேர்ந்த… Read More »கோடியக்கரை அருகே கடலில் தவறி விழுந்த மீனவர்…..தேடி வரும் கடலோர போலீசார்..

தூத்துக்குடி….. கடலில் குளித்த 2 பெண்கள் பலி….3 பேர் மருத்துவமனையில் அனுமதி….

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இந்த விழாவுக்காக மதுரையில் வசிக்கும் பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த பலர் குடும்பத்தோடு வந்திருந்தனர்.… Read More »தூத்துக்குடி….. கடலில் குளித்த 2 பெண்கள் பலி….3 பேர் மருத்துவமனையில் அனுமதி….

கடலில் மூழ்கி உயிரிழந்த 3 இளைஞர்கள்….முதல்வர் நிதியுலிருந்து நிவாரணம் வழங்கிய அமைச்சர்..

சென்னை, மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்று, கடலில் குளித்தபோது இராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த 3 இளைஞர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தபா ரூ.2 லட்சம் வீதம்,  6 வட்சம் ரூபாய் நிதியுதவி… Read More »கடலில் மூழ்கி உயிரிழந்த 3 இளைஞர்கள்….முதல்வர் நிதியுலிருந்து நிவாரணம் வழங்கிய அமைச்சர்..

வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சில தினங்களுக்கு முன் சிலம்ப போட்டி நடந்தது. இதில் பங்கேற்க திண்டுக்கல் தனியார் பள்ளியில் இருந்து பயிற்சியாளர் பழனிச்சாமி தலைமையில் 45 மாணவர்கள்  வேளாங்கண்ணிக்கு  வந்திருந்தனர். இதில் 13 மாணவர்கள்… Read More »வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

தடைகாலம் முடிகிறது…. கடலுக்கு செல்ல தயாராகும் தஞ்சை, நாகை மீனவர்கள்

தமிழக கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது .இதையொட்டி ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலும் 61 நாட்கள் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அரசால்… Read More »தடைகாலம் முடிகிறது…. கடலுக்கு செல்ல தயாராகும் தஞ்சை, நாகை மீனவர்கள்

புதுகையில் ரூ.10 கோடி தங்கம் பறிமுதல்…..5 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்ட கடல் மார்க்கமாக  படகில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய  வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து புதுகை மாவட்ட கடலோர பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள்  சோதனை … Read More »புதுகையில் ரூ.10 கோடி தங்கம் பறிமுதல்…..5 பேர் கைது

error: Content is protected !!