Skip to content

கண்டனம்

கவர்னர் ரவியின் விஷமத்தனம்…… வைகோ கடும் கண்டனம்

தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கவர்னரும், தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். அதில் பேசிய  கவர்னர்… Read More »கவர்னர் ரவியின் விஷமத்தனம்…… வைகோ கடும் கண்டனம்

டில்லியில் போராடியவர்களை கைது செய்வதா? உலக மல்யுத்த அமைப்பு கண்டனம்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக மந்திரியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு… Read More »டில்லியில் போராடியவர்களை கைது செய்வதா? உலக மல்யுத்த அமைப்பு கண்டனம்

பெருமைக்குரிய மகள்களை சிறையில் அடைத்து விட்டு மகுடம் சூடும் மன்னர்…..நடிகர் கிஷோர்

நடிகர் கிஷோர்,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹிஜாப் மற்றும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து பதிவிட்டு உள்ளார். “ஹிஜாபுவும் குஸ்தி வீரர்களும்” என்ற தலைப்பில் அவர் தனது கருத்தைப் பகிர்ந்து உள்ளார்.நாட்டின் பெருமைக்குரிய மகள்களை சிறையில்… Read More »பெருமைக்குரிய மகள்களை சிறையில் அடைத்து விட்டு மகுடம் சூடும் மன்னர்…..நடிகர் கிஷோர்

கள்ளசாராய சாவிலும் விளம்பரம் தேடும் கவர்னர் ரவி….. திமுக கண்டனம்

தமிழ்நாட்டில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி அரசிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளார். இதற்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் அதிகாரப்பூர்வ… Read More »கள்ளசாராய சாவிலும் விளம்பரம் தேடும் கவர்னர் ரவி….. திமுக கண்டனம்

சத்தீஷ்கர் அரசு வழக்கில்…….அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

காங்கிரஸ் ஆளும் சத்தீஷ்கரில் மதுபான முறைகேடு பற்றிய வழக்குகளின் விசாரணையில் அமலாக்க துறை ஈடுபட்டு உள்ளது. இந்நிலையில், 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடந்த மதுபான ஊழல் பற்றி அமலாக்க… Read More »சத்தீஷ்கர் அரசு வழக்கில்…….அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

12ம் தேதி கவர்னர் மாளிகை முன் போராட்டம்…. திமுக கூட்டணி கட்சிகள் முடிவு

  • by Authour

தமிழக கவர்னர் ரவி,  அவ்வப்போது மாணவர்களை அழைத்து வைத்து தமிழகத்திற்கு எதிரான கருத்துக்களை விஷம பிரசாரம் செய்து வருவதை வாடிக்கையாக கொண்டு உள்ளார்.  அதன்படி நேற்றும் அவர் தமிழக மக்களுக்கும், சட்டமன்றத்துக்கும் எதிரான பல… Read More »12ம் தேதி கவர்னர் மாளிகை முன் போராட்டம்…. திமுக கூட்டணி கட்சிகள் முடிவு

வடமாநிலத்தவர் குறித்த வதந்தி… முதல்வர் ஸ்டாலின் கண்டனம் ….

  • by Authour

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பரவும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வடமாநில தொழிலாளர்கள் குறித்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புபவர்களுக்கு… Read More »வடமாநிலத்தவர் குறித்த வதந்தி… முதல்வர் ஸ்டாலின் கண்டனம் ….

எஸ்பிஐ வங்கியை கண்டித்து காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்…..

  • by Authour

அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை அளித்ததையடுத்து அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 41 சதவீதம் சரிந்துள்ளது. இது, அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்காகும். இதன் விளைவாக, கடந்த… Read More »எஸ்பிஐ வங்கியை கண்டித்து காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்…..

தேசிய கீதத்தை அவமதித்த கவர்னர் … அமைச்சர் குற்றச்சாட்டு

  • by Authour

தொழில்த்துறை  அமைச்சர் தங்கம் தென்னரசு  இன்று அளித்த பேட்டி: பேரவையில் தான் படிக்கும் உரைக்கு ஆளுனர் ரவி ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தார். 5ம் தேதி அனுப்பிய உரைக்கு 7ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளார் கவர்னர்.… Read More »தேசிய கீதத்தை அவமதித்த கவர்னர் … அமைச்சர் குற்றச்சாட்டு

error: Content is protected !!