Skip to content

கத்தி முனை

பெண்ணிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு- 3 வாலிபர்கள் கைது- திருச்சி க்ரைம்..

பெண்ணிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு – 3 வாலிபர்கள் கைது திருச்சி மேல கல்கண்டார் கோட்டை அண்ணா தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி துர்கா தேவி (வயது 43). இவர் திருச்சி மேல… Read More »பெண்ணிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு- 3 வாலிபர்கள் கைது- திருச்சி க்ரைம்..

கத்தி முனையில் மிரட்டிய ரவுடி கைது-திருச்சி க்ரைம்

கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது.. திருச்சி பொன்மலைப்பட்டி மலை அடிவாரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 50 )இவர் கடந்த 2ந் தேதி பொன்மலை பூங்கா அருகில் சென்று கொண்டிருந்தார்.… Read More »கத்தி முனையில் மிரட்டிய ரவுடி கைது-திருச்சி க்ரைம்

கத்தி முனையில் பணம் பறிப்பு- வீடு புகுந்து திருட்டு- திருச்சி க்ரைம்

டீக்கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு  திருச்சி வயலூர் ரோடு சீனிவாசன் நகர் அம்மையப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் மைதீன் (வயது 43). இவர் திருச்சி கே.கே.நகர் பகுதியில் டீக்கடை நடத்தி… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு- வீடு புகுந்து திருட்டு- திருச்சி க்ரைம்

திருச்சி அருகே கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது…

திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியை சேர்ந்தவர் கந்தசாமி இவரது மகன் குமார் (38) இவர் நேற்று திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்த பொழுது… Read More »திருச்சி அருகே கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது…

ஒரு முத்தத்துக்கு ரூ.50 ஆயிரம்….. தொழில் அதிபரை மிரட்டிய ஆசிரியை…

பெங்களூரு மகாலட்சுமி  லே – அவுட்டை சேர்ந்தவர் ஸ்ரீதேவி ( 30). இவர், அதே பகுதி பில் மழலையர் பள்ளி நடத்தி வந்தார். இந்த பள்ளியில் கடந்த 2023-ம் ஆண்டு ராகேஷ் என்ற தொழிலதிபரிடம்… Read More »ஒரு முத்தத்துக்கு ரூ.50 ஆயிரம்….. தொழில் அதிபரை மிரட்டிய ஆசிரியை…

திருச்சியில் பெண்ணிடம் கத்தி முனையில் நகைபறித்த 2 பேருக்கு…. 7 ஆண்டு சிறை…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் கக்கன் காலனியைச் சேர்ந்தவர் மாதவன் மனைவி தமிழ்மணி (27). இவர் கடந்த 5.8.2016 அன்று, திருச்சி பாரதிசாசன் பல்கலைக்கழகம் பகுதியிலிருந்து திருச்சி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரை நிர்மல்குமார் என்பவர்… Read More »திருச்சியில் பெண்ணிடம் கத்தி முனையில் நகைபறித்த 2 பேருக்கு…. 7 ஆண்டு சிறை…

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2ரவுடிகள் கைது..

கத்தி முனையில் பணம் பறித்த 2 ரவுடிகள் கைது.. திருச்சி அய்யனார் கோவில் தெரு சேர்ந்தவர் காளிமுத்தன் (வயது 36). இவர் அம்பேத்கர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை இரண்டு… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2ரவுடிகள் கைது..

கத்தி முனையில் பணம் பறிப்பு…. 2 ரவுடிகள் கைது… திருச்சி க்ரைம்..

கத்தி முனையில் பணம் பறிப்பு.. 2 ரவுடிகள் கைது திருச்சி அய்யனார் கோவில் தெரு சேர்ந்தவர் காளிமுத்தன் (வயது 36). இவர் அம்பேத்கர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை இரண்டு… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு…. 2 ரவுடிகள் கைது… திருச்சி க்ரைம்..

திருச்சியில் பழ வியாபாரிடம் கத்தி முனையில் பணம் பறிக்க முயற்சி… சிக்கிய வாலிபர்கள்..

  • by Authour

திருச்சி பெரிய கடை வீதி அருகே உள்ள பெரிய சௌராஷ்டிரா தெருவில் நேற்று இரவு தள்ளு வண்டியில் வாழைப்பழம் விற்பவரிடம் கத்தியை காட்டிமிரட்டி இரண்டு வாலிபர்கள் பணம் பறிக்க முயற்சி செய்தனர். இதனை பார்த்த… Read More »திருச்சியில் பழ வியாபாரிடம் கத்தி முனையில் பணம் பறிக்க முயற்சி… சிக்கிய வாலிபர்கள்..

திருச்சியில் பழ வியாபாரிடம் கத்தி முனையில் பணம் பறிக்க முயற்சி… சிக்கிய வாலிபர்கள்..

திருச்சி பெரிய கடை வீதி அருகே உள்ள பெரிய சௌராஷ்டிரா தெருவில் நேற்று இரவு தள்ளு வண்டியில் வாழைப்பழம் விற்பவரிடம் கத்தியை காட்டிமிரட்டி இரண்டு வாலிபர்கள் பணம் பறிக்க முயற்சி செய்தனர். இதனை பார்த்த… Read More »திருச்சியில் பழ வியாபாரிடம் கத்தி முனையில் பணம் பறிக்க முயற்சி… சிக்கிய வாலிபர்கள்..

error: Content is protected !!