Skip to content

கரூர்-குளித்தலை

குளித்தலை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை- 3 லட்சம் பறிமுதல்

  • by Authour

குளித்தலை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை. கணக்கில் வராத மூன்று லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் தமிழக முழுவதும் தீபாவளி பண்டிகை காலத்தில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்சம்… Read More »குளித்தலை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை- 3 லட்சம் பறிமுதல்

கரூர் அருகே 9ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல்…. ஆசிரியர் பணி நீக்கம்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலிகவுண்டனூரை சேர்ந்தவர் சக்திவேல் மகன் அபிஷேக் 14. இவர் கோமாளிப்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அப்பள்ளியில் கழிவறையில் தற்போது கட்டப்பட்டு வருவதால் இடைவேளையின் போது… Read More »கரூர் அருகே 9ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல்…. ஆசிரியர் பணி நீக்கம்…

கரூர் குளித்தலையில் அரசு பஸ்-கார் மோதி பயங்கர விபத்து… 5 பேர் பலி….

கரூர் மாவட்டம், குளித்தலையில் கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், திருச்சி நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது. இந்த… Read More »கரூர் குளித்தலையில் அரசு பஸ்-கார் மோதி பயங்கர விபத்து… 5 பேர் பலி….

error: Content is protected !!