Skip to content

கரூர்

கரூரில் உயிரிழந்த போலீஸ் ஏட்டு குடும்பத்திற்கு…. ரூ.28.34 லட்சம் உதவிய 5668 போலீசார்…

தமிழ்நாடு காவல் துறையில் கடந்த 01.12.2003 அன்று பணியில் சேர்ந்த கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் பிரகாஷ் உடல் நலக் குறைவால் கடந்த 30.05.2024 அன்று உயிரிழந்தார். அவருக்கு… Read More »கரூரில் உயிரிழந்த போலீஸ் ஏட்டு குடும்பத்திற்கு…. ரூ.28.34 லட்சம் உதவிய 5668 போலீசார்…

கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்….

  • by Authour

தை மாதத்தில் விசேஷ அமாவாசையை முன்னிட்டு முன்னோர் வழிபாடு செய்வது வழக்கம். நதிக் கரைகளில் தை அமாவாசை தர்ப்பணம் செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது பித்ருக்களின்… Read More »கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்….

குளித்தலை அருகே ரூ.1.14 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பெட்ரோல் பங்க்…. அமைச்சர்கள் திறந்து வைத்தனர்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டியில் கிருஷ்ணராயபுரம் வட்ட செயல்முறை கிடங்கு வளாகத்தில் இந்துஸ்தான் பெட்ரோலின் நிறுவனத்துடன் இணைந்த ரூ. 1.14 கோடி மதிப்பில் 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல், 22… Read More »குளித்தலை அருகே ரூ.1.14 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பெட்ரோல் பங்க்…. அமைச்சர்கள் திறந்து வைத்தனர்..

குளித்தலை அருகே வாய்க்காலில் மூழ்கி லோடுமேன் பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே ராசா மலையை சேர்ந்தவர் முருகேசன் 48. இவர் உர மூட்டைகளை இறக்கும் லோடுமேன் ஆக வேலை பார்த்து வந்தரா். இன்று வழக்கம்போல் குளித்தலை பகுதியில் உள்ள கூட்டுறவு சொசைட்டிகளில்… Read More »குளித்தலை அருகே வாய்க்காலில் மூழ்கி லோடுமேன் பலி…

புலியூர் பேருராட்சி தலைவரை மாற்றக் கோரி…கவுன்சிலர் கரூர் கலெக்டரிடம் புகார் மனு….

  • by Authour

கரூர் மாவட்டம், புலியூர் பேருராட்சி 4 வது வார்டு கவுன்சிலர் விஜயகுமார். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். இவர் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மாவட்ட… Read More »புலியூர் பேருராட்சி தலைவரை மாற்றக் கோரி…கவுன்சிலர் கரூர் கலெக்டரிடம் புகார் மனு….

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி….

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற விழிப்புணர்வு நடைபெறனியை கரூர் கோட்டாட்சியர் முகம்மது… Read More »தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி….

மீன் வாங்கி சென்ற இளைஞர் மீது பஸ் மோதி படுகாயம்…. கரூர் அருகே பரிதாபம்…

  • by Authour

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே செங்குளம் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் நேற்று மாலை மாயனூர் காவிரி ஆற்றில் பிடிக்கப்படும் மீன் வாங்க மாயனூருக்கு வந்து மீன் வாங்கிவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டு… Read More »மீன் வாங்கி சென்ற இளைஞர் மீது பஸ் மோதி படுகாயம்…. கரூர் அருகே பரிதாபம்…

கரூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை…. குடும்பங்களுக்கு உதவி…

  • by Authour

தமிழ் மொழிக்காக போராடி இன்னுயிர் நீர்த்த தியாகிகளை போற்றும் விதமாக ஜனவரி 25-ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் அனுசரித்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர்… Read More »கரூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை…. குடும்பங்களுக்கு உதவி…

கரூரில் வீட்டிற்குள் புகுந்த 4 அடி நல்ல பாம்பு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுச்சாமிபுரம் நான்காவது தெருவில் வசித்து வருபவர் சுபாஷ் சந்திர போஸ் இரவு இவரது வீட்டுக்குள் 4 அடி உயரம் உள்ள கட்டுவிரியன் நல்ல பாம்பு திடீரென புகுந்தது. இதனால் பதட்டமடைந்த வீட்டின்… Read More »கரூரில் வீட்டிற்குள் புகுந்த 4 அடி நல்ல பாம்பு…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்… ஏராளமான பக்தர்கள் வருகை..

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு இன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு காலபைரவருக்கு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்… ஏராளமான பக்தர்கள் வருகை..

error: Content is protected !!