Skip to content

கரூர்

கரூரில் பிரேமலதா விஜயகாந்தை டென்ஷன் ஆக்கிய தொண்டர்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தேமுதிக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில், கலந்து கொள்வதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கரூர் வருகை தந்துள்ளார். இதையடுத்து கரூரில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.… Read More »கரூரில் பிரேமலதா விஜயகாந்தை டென்ஷன் ஆக்கிய தொண்டர்

கரூர் அருகே தக்காளி லோடு ”தோஸ்த் வாகனம்” டயர் வெடித்து கவிழ்ந்து விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு தோஸ்த் வாகனம் மூலம் அர்ஜுன் என்பவர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது கரூர் மாவட்டம் தளைவா பாளையம் பகுதியில் தோஸ்த் வாகனத்தின் டயர் வெடித்து… Read More »கரூர் அருகே தக்காளி லோடு ”தோஸ்த் வாகனம்” டயர் வெடித்து கவிழ்ந்து விபத்து

கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாநகர் மையப்பகுதி அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தரனாகி, அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி… Read More »கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்

குளித்தலை அருகே அளவாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்… அனைவருக்கும் அன்னதானம்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEகரூர் மாவட்டம் குளித்தலை அருகே தாளியாம்பட்டியில் விநாயகர், சக்தி ஏழு கன்னிமார், அக்னி பாப்பாத்தி, வேட்டைக்கார சுவாமி, அளவாயி அம்மன், மலையாள கருப்பண்ண சுவாமி, முருகன் மாயம்பெருமாள் பெரிய கால் வீரம்மா மதுரை வீரன்… Read More »குளித்தலை அருகே அளவாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்… அனைவருக்கும் அன்னதானம்

கரூரில் எஸ்பி தலைமையில் மரக்கன்று நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, IPS., தலைமையில் மாவட்ட காவல் லுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் காவல் கண்காணிப்பாளர் மகிழமரக்கன்று நடப்பட்டது.… Read More »கரூரில் எஸ்பி தலைமையில் மரக்கன்று நடும் விழா

லாரி மீது வேன் மோதி கவிழ்ந்தது- கரூர் வாலிபர் பலி- 18 பேர் காயம்

வத்தலக்குண்டு அருகே, லாரி மீது சுற்றுலா வேன் மோதி கவிழ்ந்த விபத்தில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியானார்; 18 பேர் காயமடைந்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகாவில் உள்ள நெய்தலூரை… Read More »லாரி மீது வேன் மோதி கவிழ்ந்தது- கரூர் வாலிபர் பலி- 18 பேர் காயம்

கரூரில், ஒரே நாளில் 100 இடங்களில் திட்டங்களை தொடங்கினார் VSB

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWjமுன்னாள் அமைச்சரும்,  கரூர் மாவட்ட திமுக செயலாளருமான  செந்தில் பாலாஜி இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட இடங்களில்  அரசு சார்பில்  செயல்படுத்தப்பட்ட பல்வேறு  பணிகளை தொடங்கி வைத்தார். காலை9 மணிக்கு … Read More »கரூரில், ஒரே நாளில் 100 இடங்களில் திட்டங்களை தொடங்கினார் VSB

கரூர் மாவட்டத்தில் 161 இடங்களில் கருணாநிதி பிறந்தநாள் விழா

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXமுன்னாள் முதலமைச்சர் கலைஞர்  102 வது பிறந்தநாள் விழா  இன்று கரூர் மாவட்டத்தில் விமரிசைாக கொண்டாடப்பட்டது.  முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான  செந்தில் பாலாஜி  உத்தரவின் பேரில்  மாவட்டம் முழுவதும் 161 இடங்களில்… Read More »கரூர் மாவட்டத்தில் 161 இடங்களில் கருணாநிதி பிறந்தநாள் விழா

கரூர் அருகே மயான வசதி கேட்டு கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை

கரூர் மாவட்டம்,புகலூர் தாலுகா ,காருடையாம்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் சமுதாயத்தினர். 30 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் கடந்த 70 வருடமாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என கரூர் – கோவை சாலையில் மயானம்… Read More »கரூர் அருகே மயான வசதி கேட்டு கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை

கரூர் – அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி திடீர் சாலை மறியல்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூர் ஊராட்சி அ.உடையப்பட்டியில் தமிழ்நாடு அரசு நேரடி கொள்முதல் நிலையம் ஒவ்வொரு ஆண்டும் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சம்பா சாகுபடி, கோடை சாகுபடி என இரண்டு போக விளைச்சலுக்கு… Read More »கரூர் – அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி திடீர் சாலை மறியல்..

error: Content is protected !!