Skip to content

கரூர்

கரூரில் இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில் 65 ஆம் ஆண்டுஎ ல் ஆர் ஜி நாயுடு மற்றும் 11 ஆண்டு பெண்களுக்கான கேவிபி சுழற் கோப்பைக்கான ஆண் பெண் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து… Read More »கரூரில் இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

கரூரில் 36 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்

கரூர் மாநகர் பகுதியில் செயல்படும் கோட்டைமேடு நடுநிலை பள்ளியில் கடந்த 1981-ம் ஆண்டு முதல் 1989 ம் ஆண்டு வரை எட்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் இன்று அதே பள்ளியில் ஒன்று கூடினர்.… Read More »கரூரில் 36 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்-பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம். இன்று வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பல்வேறு பைரவர் ஆலயங்களில் சிறப்பு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்-பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர்- மாரியம்மன் கோவில் விழா-அமராவதி ஆற்றில் ராட்டினங்கள் அமைக்கும் பணி தீவிரம்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacகரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத உற்சவ விழா விமரிசையாக நடப்பது வழக்கம். இதையொட்டி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுவதும், பின்னர் அதற்கு வழிபாடு நடத்தி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் சிறப்பானதாகும். அந்த… Read More »கரூர்- மாரியம்மன் கோவில் விழா-அமராவதி ஆற்றில் ராட்டினங்கள் அமைக்கும் பணி தீவிரம்

கரூர்- மாரியம்மன் கோவில் தேரோட்டம்.. உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacகுளித்தலை மகா மாரியம்மன் கோவில் திருவிழாவின் தேரோட்டம் நிகழ்ச்சி, உற்சாகத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் கரூர் மாவட்டம் குளித்தலையில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் சித்திரை திருவிழா… Read More »கரூர்- மாரியம்மன் கோவில் தேரோட்டம்.. உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

கரூர் விபத்து…VSB நேரில் ஆறுதல்..

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNகரூரில் தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து டிராக்டர் மற்றும் சுற்றுலா வாகனம் மீது மோதிய கோர விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எம். எல்‌.ஏ செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோர்… Read More »கரூர் விபத்து…VSB நேரில் ஆறுதல்..

கரூரில் 38 இடங்களில் திட்ட பணிகள்-VSB தொடங்கி வைத்தார்

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNகரூரில் தார் சாலை, சிமெண்ட் சாலை , மழைநீர் வடிகால், மேல்நிலை நீர்த்தேக்கம் தொட்டி , மாரமத்து பணி, 38 இடங்களில் பணி தொடக்க விழா கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து… Read More »கரூரில் 38 இடங்களில் திட்ட பணிகள்-VSB தொடங்கி வைத்தார்

கரூர் தொழிலாளி மகள் 495 மார்க் பெற்று சாதனை

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nகரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி  மாணவி பவித்ரா.  இவர் 10ம் வகுப்பு தேர்வில்  500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கணிதம், அறிவியல்,… Read More »கரூர் தொழிலாளி மகள் 495 மார்க் பெற்று சாதனை

கரூர் அருகே திடீரென எரிந்த கார்…அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nகரூர் மாவட்டம் குளித்தலை அருகே சித்தலவாயை சேர்ந்தவர் டிரைவர் திருப்பதி. இவர் வாடகை கார் ஓட்டி வருகிறார். இன்று தனது மாருதி சுசுகி ஈகோ காரில் மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த 5 பேர் தொட்டியத்தில் உள்ள… Read More »கரூர் அருகே திடீரென எரிந்த கார்…அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்

கனமழை…கரூர்-இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளில் விழுந்த மரங்கள் அகற்றம்..

குளித்தலை அருகே இரும்பூதிபட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தன. குடியிருப்பு பகுதியில் உள்ள மரங்கள் முறிந்து… Read More »கனமழை…கரூர்-இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளில் விழுந்த மரங்கள் அகற்றம்..

error: Content is protected !!