Skip to content

கரூர்

கரூரில் பெண் கிராம நிர்வாக உதவியாளருக்கு ஆபாச SMS…. கொலை மிரட்டல்… தொழிலாளி கைது…

கரூர் மாவட்டம் புன்செய் புகளூர் ( வடக்கு )கிராம நிர்வாக அலுவலரின் கிராம உதவியாளராக பணியாற்றி வருபவர் தனலட்சுமி( 42) .இவர் பணியில் இருந்தபோது புன்செய் புகளூர் அருகே கட்சியப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த… Read More »கரூரில் பெண் கிராம நிர்வாக உதவியாளருக்கு ஆபாச SMS…. கொலை மிரட்டல்… தொழிலாளி கைது…

கரூரில் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி….

தமிழ்நாடு துணை முதலமைச்சர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48 வது பிறந்த நாளையொட்டி கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளை தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்… Read More »கரூரில் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி….

கரூர் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலம்….

  • by Authour

கரூர் மாநகரை ஒட்டிய திருமாநிலையூர் பகுதியில் ஓடும் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதக்கிறது. ஆற்றுக்கு குளிக்க வந்த பொதுமக்கள் கூறிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த… Read More »கரூர் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலம்….

கரூர் அருகே யானை தந்தம் கடத்தி விற்க முயற்சி.. சிறுவன் உள்பட 5 பேர் கைது…

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் விஎன்எஸ் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பெருமாள்( 42). இவரிடம் யானைத் தந்தம் விற்பனைக்காக வைத்திருப்பதாக, சென்னை வன அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலை அடுத்து, உஷரான சென்னை வன… Read More »கரூர் அருகே யானை தந்தம் கடத்தி விற்க முயற்சி.. சிறுவன் உள்பட 5 பேர் கைது…

கரூரில் வீரமங்கை வேலு நாச்சியார் உருவப்படத்திற்கு தவெகவினர் மரியாதை…

  • by Authour

கரூரில் வீரமங்கை வேலு நாச்சியார் உருவப்படத்திற்கு மகளிரணி நிர்வாகிகள் முன்னிலையில் தவெகவினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்தநாளான… Read More »கரூரில் வீரமங்கை வேலு நாச்சியார் உருவப்படத்திற்கு தவெகவினர் மரியாதை…

கரூர் அபயபிரதான ரெங்கநாதசுவாமி கோவிலில்… பகல்பத்து சுவாமி திருவீதி உலா…

தமிழகத்தின் மைய மாவட்டமாகவும், ஆன்மீகத்திலும், புராதானத்திலும் மிகவும் பிரசித்தி பெற்ற ஊரான கரூர் மாநகரின் அமராவதி ஆற்றுக்கரையோரம் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அபயபிரதான ரெங்கநாதசுவாமி ஆலயத்தில் மூலவர் பெருமாள் சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து… Read More »கரூர் அபயபிரதான ரெங்கநாதசுவாமி கோவிலில்… பகல்பத்து சுவாமி திருவீதி உலா…

கரூர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம்… பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

கரூர் ரயில்வே காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும்… Read More »கரூர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம்… பக்தர்கள் தரிசனம்…

கரூர் ஆஞ்சிநேயர் சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம்..

கரூர் ரயில்வே காலனி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் சுவாமி ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அனுமன் ஜெயந்தி… Read More »கரூர் ஆஞ்சிநேயர் சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம்..

கரூர் கல்லூரி மாணவிகளிடம் விஜய் எழுதிய கடித நகலை வழங்கிய த.வெ.க மகளிர் அணி…

  • by Authour

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவிக்கு ஆதரவாக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை கரூர் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கரூர், தான்தோன்றிமலையில் உள்ள… Read More »கரூர் கல்லூரி மாணவிகளிடம் விஜய் எழுதிய கடித நகலை வழங்கிய த.வெ.க மகளிர் அணி…

கரூர் அருகே முகமூடி கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் உலா …சிசிடிவி காட்சி….

  • by Authour

கரூர் மாவட்டம், வெள்ளியணை தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளனர். முருகன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.… Read More »கரூர் அருகே முகமூடி கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் உலா …சிசிடிவி காட்சி….

error: Content is protected !!