Skip to content

கரூர்

ஆண்டாங்கோவிலை…. கரூர் மாநகராட்சியுடன் இணைக்க கூடாது..கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்..

கரூர் மாநகராட்சியுடன் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியை இணைக்க கூடாது என்று கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாநகராட்சியை  ஒட்டிய ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்… Read More »ஆண்டாங்கோவிலை…. கரூர் மாநகராட்சியுடன் இணைக்க கூடாது..கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்..

தண்டவாள பராமரிப்பு பணிகள்……. திருச்சி – கரூர் ரயில் சேவையில் மாற்றம்

  • by Authour

கரூரில்  ரயில்வே தண்டவாளம் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் இன்று முதல் 2 பயணிகள் ரயில் கரூர் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கம், கரூரிலிருந்து திருச்சி வரை இயங்காது என சேலம் கோட்ட ரயில்வே… Read More »தண்டவாள பராமரிப்பு பணிகள்……. திருச்சி – கரூர் ரயில் சேவையில் மாற்றம்

கரூர்…… மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

திருச்சி மாவட்டம் பழையகோட்டை ஒந்தாம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (75) ,இவரது மனைவி எஜ்ஜம்மாள்(70). இவர் கரூர் மாவட்டம் தளவாபாளையத்தில் செயல்பட்டு வரும் குமாரசாமி  பொறியியல் கல்லூரி விடுதியில் சமையல்  உதவியாளராக கடந்த 10… Read More »கரூர்…… மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

கரூர்… தனியார் பொறியியல் கல்லூரியில் மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம் பழையகோட்டை ஒந்தாம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (75). இவரது மனைவி எஜ்ஜம்மாள்(70). இவர் கரூர் மாவட்டம் தளவாபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் தங்கி இருந்து கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப்… Read More »கரூர்… தனியார் பொறியியல் கல்லூரியில் மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி….

கரூர்… தமிழ்நாடு காது கேளாதோர்….. சைகை மொழி ஆர்ப்பாட்டம்….

  • by Authour

உலக காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காதுகேளாதோர், வாய் பேசாதோர் மாற்றுத்திறனாளி கரூர் மாவட்ட சிறப்பு கிளைச் சங்கம் சார்பில் அரவிந்த் மாவட்ட கிளை செயலாளர் தலைமையில் சைகை மொழி ஆர்ப்பாட்டம் கரூர்… Read More »கரூர்… தமிழ்நாடு காது கேளாதோர்….. சைகை மொழி ஆர்ப்பாட்டம்….

கரூர் …உதயநிதிக்கும், செந்தில் பாலாஜிக்கும் வாழ்த்து தெரிவித்து மேயர் உரை…

துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் மற்றும் மீண்டும் மின்துறை அமைச்சராக பொறுப்பேற்ற செந்தில் பாலாஜி ஆகிய இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கரூர் மாநகராட்சி மேயர் கவிதா… Read More »கரூர் …உதயநிதிக்கும், செந்தில் பாலாஜிக்கும் வாழ்த்து தெரிவித்து மேயர் உரை…

கரூர் ஓணம் கொண்டாட்டம்…முருகன் பாடலை பாடி அசத்திய கேரளா பெண்…

கரூர் தனியார் திருமண மண்டபத்தில் கரூர் கேரள சமாஜம் சார்பில் 2024ஓனம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஓனம் திருவிழாவை முன்னிட்டு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மற்றும் மாநிலத்தில் வாழும் கேரளா மக்கள் தாங்கள் வசதிக்கேற்ப… Read More »கரூர் ஓணம் கொண்டாட்டம்…முருகன் பாடலை பாடி அசத்திய கேரளா பெண்…

செந்தில்பாலாஜியை வரவேற்று… கரூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை….500 பேருக்கு சாப்பாடு…..

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு கடந்த 15 மாதங்களாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் இந்த நிலையில் உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதை எடுத்து நேற்று முன்தினம்… Read More »செந்தில்பாலாஜியை வரவேற்று… கரூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை….500 பேருக்கு சாப்பாடு…..

புரட்டாசி 2வது சனிக்கிழமை… கரூர் கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோயிலில் பக்தர்கள் சாமிதரிசனம்..

புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, கரூா் தாந்தோனிமலையிலுள்ள அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணசுவாமி திருக்கோயிலில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமணசுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாத… Read More »புரட்டாசி 2வது சனிக்கிழமை… கரூர் கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோயிலில் பக்தர்கள் சாமிதரிசனம்..

கரூர்…. சாலையில் ரூ.50 ஆயிரம் மற்றும் அசல் ஆவணங்களை தவறவிட்ட முதியவரிடம் ஒப்படைப்பு….

  • by Authour

கரூர், வடக்கு பிரதட்சணம் பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம் (66). பத்திர எழுத்தரான இவர் வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை டெபாசிட் செய்வதற்காக, கரூர் பேருந்து நிலையத்தை கடந்து தின்னப்பா தியேட்டர் வழியாக இருசக்கர… Read More »கரூர்…. சாலையில் ரூ.50 ஆயிரம் மற்றும் அசல் ஆவணங்களை தவறவிட்ட முதியவரிடம் ஒப்படைப்பு….

error: Content is protected !!