Skip to content

கரூர்

கரூர்… மாவடி ராமசுவாமி ஊஞ்சல் சேவை…

கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் கம்பம் போடும் நிகழ்வுடன் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான… Read More »கரூர்… மாவடி ராமசுவாமி ஊஞ்சல் சேவை…

கரூர்… தேசிய மக்கள் நீதிமன்றம்… 1493 வழக்குகளுக்கு தீர்வு

கரூரில் நான்கு அமர்வுகளும் குளித்தலையில் ஒரு அமர்வும் அரவக்குறிச்சி கிருஷ்ணராயபுரம் தலாஆகியவற்றில் தலா ஒன்றும் ஆக மொத்தம் ஏழு அமர்வு மக்கள் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி தீர்வு கொள்வதற்காக நேற்று தேசிய… Read More »கரூர்… தேசிய மக்கள் நீதிமன்றம்… 1493 வழக்குகளுக்கு தீர்வு

கரூர் அருகே… கனமழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின…

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்றுமுன்தினம் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது இந்த நிலையில் குளித்தலை அருகே பரளி கிராமத்தில் ஆறு ஏக்கர் பரப்பளவில்… Read More »கரூர் அருகே… கனமழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின…

கரூரில் கனமழை….. வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்…. மக்கள் சாலை மறியல்

கரூர் மாவட்டத்திலும், திருச்சி மாவட்டத்தில் முசிறி உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று மாலை  பலத்த மழை பெய்தது. கரூர் சின்ன ஆண்டாங் கோவில் ரோடு மேற்கு ஸ்டேட் பேங்க் காலனியில் ஆண்டாங் கோவில் கீழ்பாகத்திற்குட்பட்ட சில… Read More »கரூரில் கனமழை….. வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்…. மக்கள் சாலை மறியல்

இன்று சுற்று சூழல் தினம்….கரூரில் மரக்கன்று நட்டார் நீதிபதி

நாடு முழுவதும் இன்று சுற்றுச்சூழல் தினம்  அனுசரித்து வரும் நிலையில் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட வனத்துறை சார்பில் சுமார் 50 க்கும் மேற்பட்ட அத்தி நாவல். மகிழம்.ஆவி.மந்தாரை. ஆல் போன்ற பல்வேறு… Read More »இன்று சுற்று சூழல் தினம்….கரூரில் மரக்கன்று நட்டார் நீதிபதி

20 ஆடுகளை திருடியவர்கள் கைது…

கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா குப்பம் கிராமம் காளிபாளையத்தில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து ஆடுகளை பராமரித்து வருகிறார். வீட்டுக்கு சற்று தொலைவில் இந்த ஆட்டுப்பட்டி உள்ளது. இங்கு இரவு காவலுக்க… Read More »20 ஆடுகளை திருடியவர்கள் கைது…

கரூர்… போலீஸ்-வாக்குசாவடி முகவர்கள் தள்ளு முள்ளு…

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் பதிவான வாக்குகள் தளாவபாளையம் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்கு என்னும் மையத்திற்கு பாதுகாப்பு பணியில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »கரூர்… போலீஸ்-வாக்குசாவடி முகவர்கள் தள்ளு முள்ளு…

கரூர்… தபால் ஓட்டு எண்ணுவதில் தாமதம்…

கரூர் பாராளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் பணி கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் காலையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.  தபால் வாக்கு எண்ணும் மையத்தில் பாஜக கட்சி பூத் ஏஜெண்டுகள் அமர்ந்திருந்த  நிலையில்,  திமுக… Read More »கரூர்… தபால் ஓட்டு எண்ணுவதில் தாமதம்…

கரூர்… அய்யர் மலையில் ரோப் கார்…

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலையில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் 1017 படிகள் உயரம் கொண்டதாகும். கோவிலில் ரூ.6 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் ரோப் கார் பணி தொடங்கி நடைபெற்று வந்த… Read More »கரூர்… அய்யர் மலையில் ரோப் கார்…

கரூர்… குங்கும காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நஞ்சைகாளிக்குறிச்சி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ குங்கும காளியம்மன் ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மஹா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தில்… Read More »கரூர்… குங்கும காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா…

error: Content is protected !!