Skip to content

கரூர்

ராணுவ வீரர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி…போலீஸ் விசாரணை…

  • by Authour

கரூர் ரயில்வே நிலையத்தில் நாளொன்றுக்கு 50க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற ரயிலில் பாஸ்கர் என்ற நபர் இன்று சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்திற்கு செல்வதாக… Read More »ராணுவ வீரர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி…போலீஸ் விசாரணை…

கரூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் நிலப் பிரச்சனை… வணிகர்கள் போராட்டம்..

  • by Authour

கரூர் அருகே உள்ள வெண்ணைமலையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி சுமார் 400-க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளின் மனைகள் அனைத்தும் பாலசுப்பிரமணிய… Read More »கரூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் நிலப் பிரச்சனை… வணிகர்கள் போராட்டம்..

பள்ளப்பட்டியிலிருந்து நாமக்கல் , வேலூருக்கு புதிய பஸ் வழிதடம்… தொடக்கம்..

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் சட்டமன்ற தொகுதி முழுவதும் இணைக்கும் வகையாக இன்று பள்ளப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க பரமத்தி, தென்னிலை,… Read More »பள்ளப்பட்டியிலிருந்து நாமக்கல் , வேலூருக்கு புதிய பஸ் வழிதடம்… தொடக்கம்..

கரூர் அருகே ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் குட்டிகுடி திருவிழா..

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் திருநங்கைகள் வழிபடும் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி, மலையாள கருப்பண்ண சுவாமி கோவில் திருநங்கை வினோதினி, அமைத்து வழிபட்டு வருகின்றார். இக்கோவிலுக்கு கோவை, சென்னை, திருச்சி உட்பட பல்வேறு… Read More »கரூர் அருகே ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் குட்டிகுடி திருவிழா..

கரூரில் காங்., சார்பில் வங்கியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை அவமதித்து தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெறப்பட்ட நன்கொடை விவரத்தை தர மறுக்கும் பாஜக அரசின் கைக்கூலியாக… Read More »கரூரில் காங்., சார்பில் வங்கியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

கடும் வெயில்… கரூரில் டிராபிக் போலீசாருக்கு கூல்டிரிங்ஸ் வழங்கிய எஸ்பி..

தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் வாட்டி வைத்து வருகிறது, இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் மேல் வெப்பம் கடந்த ஒரு சில தினங்களாக பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள்… Read More »கடும் வெயில்… கரூரில் டிராபிக் போலீசாருக்கு கூல்டிரிங்ஸ் வழங்கிய எஸ்பி..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எம்பிரான் காரி நாயனார் குருபூஜை…

  • by Authour

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத பூராடம் நட்சத்திரத்தில் எம்பிரான் காரிநாயனார் குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று ஆலயத்தில் எம்பிரான்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எம்பிரான் காரி நாயனார் குருபூஜை…

கரூரில் ரூ. 20 கோடி மதிப்பிலான கோவில் இடம் மீட்பு…

கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது இதற்கு சொந்தமான பல்வேறு நிலங்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதியில் அமைந்துள்ளது . அதனை நீதிமன்ற உத்தரவின் படி அறநிலையத்துறை… Read More »கரூரில் ரூ. 20 கோடி மதிப்பிலான கோவில் இடம் மீட்பு…

கரூரில் 2418 பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய கலெக்டர்….

  • by Authour

கரூர் மாவட்ட  கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழக முதலமைச்சரின் ஒரு லட்சம் பட்டா வழங்கும் விழாவின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி துணை… Read More »கரூரில் 2418 பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய கலெக்டர்….

கரூரில் 28 மாற்றுதிறனாளிகளை இன்ப சுற்றுலாவுக்கு அனுப்பு வைத்த கலெக்டர்..

கரூர் மாவட்டத்தில் இரண்டு பள்ளிகளைச் சார்ந்த ஒன்று முதல் ஆறு வயது உடைய 28 மாற்று திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக இன்பச் சுற்றுலாவிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பேருந்து மூலம்… Read More »கரூரில் 28 மாற்றுதிறனாளிகளை இன்ப சுற்றுலாவுக்கு அனுப்பு வைத்த கலெக்டர்..

error: Content is protected !!