Skip to content

கரூர்

தென்மாவட்டத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணபொருட்கள் அனுப்பி வைப்பு…

  • by Authour

கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம், சாலைகளில் நீர் நிரம்பி வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்து… Read More »தென்மாவட்டத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணபொருட்கள் அனுப்பி வைப்பு…

மின் சிக்கன சேமிப்பு வார விழா…கரூரில் விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் இன்று மின் சிக்கன சேமிப்பு வார விழாவை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில்… Read More »மின் சிக்கன சேமிப்பு வார விழா…கரூரில் விழிப்புணர்வு பேரணி…

கரூர் அருகே ரூபாய் நோட்டுகள் எரிக்கப்பட்டதாக வதந்தி…. பரபரப்பு…

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே திண்டுக்கல் நெடுஞ்சாலையில் செல்லாண்டிபட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோர குப்பையில் ரூபாய் நோட்டுகள் கட்டப் பயன்படும் தனியார் வங்கியின் பேண்டுகள் சிதறி கிடந்துள்ளன. அதன் அருகிலேயே ரூபாய் நோட்டுகள்… Read More »கரூர் அருகே ரூபாய் நோட்டுகள் எரிக்கப்பட்டதாக வதந்தி…. பரபரப்பு…

கரூரில் பாரத் பெட்ரோலியம் சார்பில் தத்ரூபமாக தீ தடுப்பு ஒத்திகை….

  • by Authour

கரூரை அடுத்த ஆத்தூரில் பாரத் பெட்ரோலியம் கார்பரேசனுக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து பைப் லைன் மூலம் ஆத்தூர் கொண்டு வரப்பட்டு டேங்குகளில் சேமித்து வைக்கப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தில்… Read More »கரூரில் பாரத் பெட்ரோலியம் சார்பில் தத்ரூபமாக தீ தடுப்பு ஒத்திகை….

மாயனூர் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் உற்பத்தி பெருக்கும் நிகழ்ச்சி..

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆறு கதவணையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் நிகழ்ச்சி… Read More »மாயனூர் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் உற்பத்தி பெருக்கும் நிகழ்ச்சி..

குளித்தலை அருகே நலத்திட்டப் பணி… எம்எல்ஏ துவங்கி வைத்தார்..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சியில் நெடுஞ்சாலை துறையின் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இரண்டு புதிய பாலங்கள் மற்றும் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.… Read More »குளித்தலை அருகே நலத்திட்டப் பணி… எம்எல்ஏ துவங்கி வைத்தார்..

கரூரில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்…

கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர்… Read More »கரூரில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்…

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்…

கரூர் மாவட்டம், தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலய மண்டபத்தில் இருந்து… Read More »கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்…

கரூரில் பழைய 50 பைசாவுக்கு ஐஸ்கிரீம்…கடையை பூட்டிய போலீசார்… பரபரப்பு

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேர் வீதி மாரியம்மன் கோவில் அருகில் ஃபலுூடா சாப் என்ற ஐஸ்கிரீம் கடை செயல்பட்டு வருகிறது. மூன்றாவது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கடையின் உரிமையாளர் பழைய 50 பைசா… Read More »கரூரில் பழைய 50 பைசாவுக்கு ஐஸ்கிரீம்…கடையை பூட்டிய போலீசார்… பரபரப்பு

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் வெள்ளி அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்…

error: Content is protected !!