Skip to content

கரூர்

கரூர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் கிடைக்குமா? 19ம் தேதி தெரியும்…

  • by Authour

கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா செட்டில்மெண்ட் மூலம் அவரது… Read More »கரூர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் கிடைக்குமா? 19ம் தேதி தெரியும்…

கரூர்… மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா…

கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை சத்தியமூர்த்தி நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும்  ஸ்ரீ மதுரை வீரன் மற்றும் மாரியம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று… Read More »கரூர்… மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா…

பஸ்நிலையத்தில் பாதுகாப்பு இல்லை… கரூர் போலீஸ் கவனிக்குமா?

  • by Authour

சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்த போக்குவரத்து நகர் பகுதியை சேர்ந்த அறிவுக்கரசு. இவரது மனைவி சுமதி.  இவர் தனது மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் வைப்பதற்காக திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு ஊர் திரும்பி… Read More »பஸ்நிலையத்தில் பாதுகாப்பு இல்லை… கரூர் போலீஸ் கவனிக்குமா?

தொழிலதிபரை கடத்தி ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு ….. கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது போலீசில் புகார்…..

  • by Authour

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர்  முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கரூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.  அதைத்தொடர்ந்து  பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: நான்… Read More »தொழிலதிபரை கடத்தி ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு ….. கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது போலீசில் புகார்…..

திருச்சி சரகத்தில் 10% பேர் மட்டுமே வருமானவரி கணக்கு தாக்கல்……ஐடி துணை ஆணையர் பேட்டி

  • by Authour

கரூர் வருமான வரித்துறை சார்பாக கரூர் மாவட்டத்தில் வரி செலுத்துவோர் அனைவரும் பயன்பெறும் வகையில் நேரடி சந்திப்பு விழிப்புணர்வு கூட்டம் கரூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு  திருச்சி வருமான வரித்துறை துணை ஆணையர்… Read More »திருச்சி சரகத்தில் 10% பேர் மட்டுமே வருமானவரி கணக்கு தாக்கல்……ஐடி துணை ஆணையர் பேட்டி

கரூர்.. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான  ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் இராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில்… Read More »கரூர்.. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்…

அரவக்குறிச்சி காளியம்மன் கோவில் திருவிழா… இஸ்லாமியர்கள் பங்கேற்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே அமைந்துள்ள சௌந்தராபுரம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் நேற்று… Read More »அரவக்குறிச்சி காளியம்மன் கோவில் திருவிழா… இஸ்லாமியர்கள் பங்கேற்பு…

கரூர்….. பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய மர்ம கும்பல்…. போலீஸ் வலை

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவை மெயின் ரோட்டில்  இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இந்தப் பெட்ரோல் பங்கில் நேற்று இரவு நேர பணியில் 5 பணியாளர்கள்இருந்தனர். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த 3… Read More »கரூர்….. பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய மர்ம கும்பல்…. போலீஸ் வலை

நிலமோசடி வழக்கு… முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு மனு

கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா செட்டில்மென்ட் மூலம் அவரது சொத்தை… Read More »நிலமோசடி வழக்கு… முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு மனு

கரூர் 5ம் வகுப்பு மாணவன் …..கீ போர்டில் 8 கிரேடு முடித்து உலக சாதனை

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் சீனியர் மேலாளராக பணியாற்றி வருபவர் மணிகண்டன்.  இவரது மனைவி சண்முகப்பிரியா. இவர்களது மகன் , ஐஸ்வர்யன் . ஒன்பதரை வயது. ஐஸ்வர்யன்… Read More »கரூர் 5ம் வகுப்பு மாணவன் …..கீ போர்டில் 8 கிரேடு முடித்து உலக சாதனை

error: Content is protected !!