Skip to content

கரூர்

கரூரில் பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை ஸ்ரீ ஐயப்பா சேவா சங்க குருமார்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் ஸ்ரீ ஊரணி காளியம்மன் கோவில் மைதானத்தில் பூக்குழி எனும் ஆழி திருவிழா கடந்த திங்கட்கிழமை காப்பு கட்டுதல்… Read More »கரூரில் பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்..

கரூரில் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எஸ்பி எச்சரிக்கை..

கரூர் மாநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மொத்த விற்பனை செய்யும் வணிகர்கள், சில்லறை வியாபாரிகள்,ஹோட்டல் உரிமையாளர்கள், பெட்டிக்கடை உரிமையாளர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட உரிமையாளர் கலந்து கொண்டு ஆலோசனைக் கூட்டத்தில் கரூர் மாவட்ட… Read More »கரூரில் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எஸ்பி எச்சரிக்கை..

கரூரில் கல்லூரி பஸ் – லாரி மோதி விபத்து…

  • by Authour

நாமக்கல் மாவட்டம், பாச்சலில் தனியார் (பாவை) கல்லூரி செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல் கரூரில் பல இடங்களில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு தொழிற்பேட்டை வழியாக கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. தொழிற்பேட்டை பேருந்து நிறுத்தம்… Read More »கரூரில் கல்லூரி பஸ் – லாரி மோதி விபத்து…

கரூர் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

  • by Authour

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் மற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில்… Read More »கரூர் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

காய்ச்சல் உட்பட பல்வேறு நோய்களுக்கு மருத்துவமனையில் குவிந்து வரும் பொதுமக்கள்…

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்றுகள் அதி வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்… Read More »காய்ச்சல் உட்பட பல்வேறு நோய்களுக்கு மருத்துவமனையில் குவிந்து வரும் பொதுமக்கள்…

கரூர் அருகே ஸ்ரீ குங்குமவள்ளி அம்பிகா சமேத ஸ்ரீ குண்டலீஸ்வரர் கோயிலில் சிறப்பு அலங்காரம்..

கரூர் அருகே செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள மலையில் வீற்று அருள்பாலிக்கும் ஸ்ரீ குங்குமவள்ளி அம்பிகா சமேத ஸ்ரீ குண்டலீஸ்வரர் சுவாமி ஆலயத்தில் கார்த்திகை மாத பெளர்ணமியை முன்னிட்டு அம்பாளுக்கும், சிவபெருமானுக்கும் விஷேச அபிஷேகம் மற்றும்… Read More »கரூர் அருகே ஸ்ரீ குங்குமவள்ளி அம்பிகா சமேத ஸ்ரீ குண்டலீஸ்வரர் கோயிலில் சிறப்பு அலங்காரம்..

கரூர் பஸ் ஸ்டாண்டில் கடைகள் வாடகை பாக்கி…. மாநகராட்சி நடவடிக்கை…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், ஜவகர் பஜார், காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான 350க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளுக்கு சில ஆண்டுகளுக்கு… Read More »கரூர் பஸ் ஸ்டாண்டில் கடைகள் வாடகை பாக்கி…. மாநகராட்சி நடவடிக்கை…

கரூர் வந்த கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ் தேருக்கு வரவேற்பு….

எழுத்தாளர் – கலைஞர் குழுவின் கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ்த் தேர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வந்த நிலையில் இன்று காலை ஈரோடு மாவட்டத்தில் இருந்து கரூருக்கு வருகை தந்தது. மாவட்டத்தின் மேற்கு எல்லையை ஒட்டிய… Read More »கரூர் வந்த கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ் தேருக்கு வரவேற்பு….

கரூரில் விஜய் நூலகம்.. 2வது கட்டமாக 21 இடங்களில் திறப்பு…

  • by Authour

கரூர், அரவக்குறிச்சியில் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களுடன் 600-க்கும் மேற்பட்ட நூல்களுடன் விஜய் நூலகம் திறப்பு விழாவில் பங்கேற்று 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உறுப்பினர்களாக பதிவு. நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், முதல்… Read More »கரூரில் விஜய் நூலகம்.. 2வது கட்டமாக 21 இடங்களில் திறப்பு…

க.பரமத்தி அருகே கல் குவாரிகள் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு… அதிகாரிகள் அலட்சியம்..

  • by Authour

கரூர் மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்றும், பெறாமளும் 200க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் கரூர் மாவட்டம், க.பரமத்தியை அடுத்துள்ளது குப்பம் கிராமத்தில் சண்முகம் மற்றும் தேவராஜ் என்பவர்களுக்கு சொந்தமான நிலங்களில்… Read More »க.பரமத்தி அருகே கல் குவாரிகள் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு… அதிகாரிகள் அலட்சியம்..

error: Content is protected !!