Skip to content

கலவரம்

நேபாள சிறையில் 15 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்

நேபாள அரசு கடந்த 4-ந்தேதி நள்ளிரவு முதல் பதிவு செய்யாத சமூக வலைத்தளங்களை  தடை செய்தது. இது இளம் தலைமுறையினர் மத்தியில்  கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்கள், இளைஞர்களை கொண்ட இளம் தலைமுறையினர் தலைநகர்… Read More »நேபாள சிறையில் 15 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்

இந்திய சுற்றுலாப் பயணி மீது தாக்குதல்… இந்திய உதவி எண்கள் அறிவிப்பு..

  • by Authour

நேபாளத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதால், அங்கு வாழும் இந்தியர்களுக்கு அவசர உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அவசர உதவிக்கு +977-9808602881, 9810326134 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய… Read More »இந்திய சுற்றுலாப் பயணி மீது தாக்குதல்… இந்திய உதவி எண்கள் அறிவிப்பு..

சமூக வலைதளங்களுக்கு தடை…நேபாளத்தில் வெடித்த கலவரம்..2 பேர் பலி

நேபாளத்தில் அரசு, பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களுக்கு, அதாவது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட பிரபலமான தளங்களுக்கு செப்டம்பர் 4, 2025 முதல் தடை விதித்தது. இந்த முடிவு, உச்சநீதிமன்ற உத்தரவை… Read More »சமூக வலைதளங்களுக்கு தடை…நேபாளத்தில் வெடித்த கலவரம்..2 பேர் பலி

கினியா கால்பந்து போட்டியில் கலவரம்……100 பேர் பலி

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில்  2வது பெரிய நகரமான  நெசரகோரே நகரில் உள்ள ஸ்டேடியத்தில் நேற்று  உள்ளூர்  அணிகளுக்கு  இடையே கால்பந்து போட்டி நடந்தது.  இந்த போட்டியின்போது  நடுவரின் தவறான முடிவால் ரசிகர்கள்… Read More »கினியா கால்பந்து போட்டியில் கலவரம்……100 பேர் பலி

மணிப்பூர் கலவரம் நீடிப்பு…. பலியானோர் எண்ணிக்கை 20 ஆனது

மணிப்பூர் மாநிலம்  ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் சமீபத்தில் கடத்தப்பட்ட 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் வன்முறை வெடித்தது. தலைநகர் இம்பாலில் 5 மாவட்டங்களிலும்… Read More »மணிப்பூர் கலவரம் நீடிப்பு…. பலியானோர் எண்ணிக்கை 20 ஆனது

கர்நாடக கலவரம்……98 பேருக்கு ஆயுள் தண்டனை….. அதிர்ச்சியில் ஒருவர் சாவு

கர்நாடகத்தில் 2014ம் ஆண்டு  மரகும்பி என்ற கிராமத்தில் நடந்த ஒரு கலவரத்தில்  தலித் மக்கள் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கொப்பல் மாவட்ட… Read More »கர்நாடக கலவரம்……98 பேருக்கு ஆயுள் தண்டனை….. அதிர்ச்சியில் ஒருவர் சாவு

மீண்டும் போராட்டம்……மணிப்பூரில் இணைய சேவை துண்டிப்பு

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பைரேன்சிங் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டு மே மாதம் குகி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. 200-க்கு மேற்பட்டோர்  கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை… Read More »மீண்டும் போராட்டம்……மணிப்பூரில் இணைய சேவை துண்டிப்பு

வங்கதேச கலவரம்…. வெளிநாட்டு சதியா?…. ராகுல் கேள்வி

வங்கதேசத்தில் நேற்று  அரசுக்கு எதிராக நடந்த வன்முறையில் சுமார் 130 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனினும் போராட்டக்காரர்கள்  பிரதமர் சேக் ஹசீனா மாளிகைக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.   தீவைப்பு போன்ற வன்முறையில் ஈடுபட்டனர்.… Read More »வங்கதேச கலவரம்…. வெளிநாட்டு சதியா?…. ராகுல் கேள்வி

வங்கதேச போராட்டமும்…. இந்தியாவுக்கான தலைவலியும்

  • by Authour

 இந்தியாவின்  நட்பு நாடு, இந்தியாவின்  அண்டை நாடு வங்கதேசம். இந்த நாட்டை உருவாக்கியதில் கூட இந்தியாவுக்கு பெரும் பங்கு உண்டு.  அந்த நாட்டின் வாழ்விலும், தாழ்விலும் இந்தியா இணைந்தே இருந்திருக்கிறது. ஆனால் அந்த நாட்டில் … Read More »வங்கதேச போராட்டமும்…. இந்தியாவுக்கான தலைவலியும்

வங்கதேச கலவரம்….. பிரதமர் ஹசீனா நாட்டை விட்டு ஓட்டம்….ராணுவ ஆட்சியா?

வங்க தேசம் உருவாகும் போது  ஏற்பட்ட போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் குடும்பத்துக்கு  வங்கதேசத்தில் 30 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.  இதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால் பிரதமர் சேக் ஹசீனா மீண்டும்… Read More »வங்கதேச கலவரம்….. பிரதமர் ஹசீனா நாட்டை விட்டு ஓட்டம்….ராணுவ ஆட்சியா?

error: Content is protected !!