Skip to content

கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டையில் வெள்ளம்…..கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை  நகரில் நேற்று  முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக  புதுக்கோட்டை நகரமே வெள்ளக்காடானது.  நேற்று காலை வரை ஆறுபோல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பூமார்க்கெட் பகுதியில்  திடீர் வெள்ளம் ஏற்பட்டது. தேங்கி நின்ற… Read More »புதுக்கோட்டையில் வெள்ளம்…..கலெக்டர் ஆய்வு

குரூப் – II, IIA தேர்வு மையத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு.

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (தொகுதி – II மற்றும் தொகுதி – IIA ) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் தேர்வு நடைபெறும் அரியலூர் அரசினர் கலைக்கல்லூரி மற்றும்… Read More »குரூப் – II, IIA தேர்வு மையத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு.

புதுகையில் மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு…

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், நச்சாந்துப்பட்டி அரசினர் மாணவர் விடுதியிில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாவட்ட கலெக்டர் அருணா இன்று… Read More »புதுகையில் மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு…

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டபணி..நேரில் ஆய்வு செய்த கலெக்டர்….

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சித்துறையில் சார்பில் வெங்கடகிருஷ்ணாபுரம், மேலக்கருப்பூர், ஆலந்துறையார்கட்டளை மற்றும் ஆண்டிப்பட்டாகாடு ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளம் தூர்வாரும் பணிகள், புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகள், அரசு ஆரம்ப… Read More »அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டபணி..நேரில் ஆய்வு செய்த கலெக்டர்….

தஞ்சையில் 19ம் தேதி புத்தக கண்காட்சி தொடக்கம்

தஞ்சையில் வரும் 19ம் தேதி புத்தக கண்காட்சி தொடங்கபட உள்ளது. இந்நிலையில் புத்தக கண்காட்சி அரங்கம் அமைக்கும் பணிகளை தஞ்சை கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார். அப்போது புத்தக ஸ்டால்கள் அமைக்கும் இடம்… Read More »தஞ்சையில் 19ம் தேதி புத்தக கண்காட்சி தொடக்கம்

குரூப் 1 தேர்வு… மயிலாடுதுறையில் கலெக்டர் நேரில் ஆய்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு இன்று நடத்தியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இத்தேர்வினை 2,262 நபர்கள் எழுத விண்ணப்பித்திருந்தனர். இத்தேர்வுகள், மயிலாடுதுறை… Read More »குரூப் 1 தேர்வு… மயிலாடுதுறையில் கலெக்டர் நேரில் ஆய்வு

அரியலூர்… குருப் 4 தேர்வு… மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு…

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி- IV (GROUP – IV) தேர்வு நடைபெற்ற அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் விநாயக கல்வி… Read More »அரியலூர்… குருப் 4 தேர்வு… மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு…

புதுகை… 10ம் வகுப்பு ரிசல்ட்… கலெக்டர் ஆய்வு..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வின் தேர்ச்சி பகுப்பாய்வு குறித்து தலைமையாசிரிகளுக்கான மீளாய்வுக்கூட்டம் ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப்ரசூல் ,… Read More »புதுகை… 10ம் வகுப்பு ரிசல்ட்… கலெக்டர் ஆய்வு..

கோடை வெப்ப அலை… உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவினை கலெக்டர் ஆய்வு…

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா நேரில்… Read More »கோடை வெப்ப அலை… உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவினை கலெக்டர் ஆய்வு…

பெரம்பலூரில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கலெக்டர் ஆய்வு..

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று காலை 7 மணிக்கு வேப்பூர் பால் உற்பத்தியாளர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாவட்ட கலெக்டர் க.கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாலின்… Read More »பெரம்பலூரில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கலெக்டர் ஆய்வு..

error: Content is protected !!