Skip to content

கலெக்டர்

கார் ஏற்றி கொலை முயற்சி…. லோக் ஜனசக்தி மா.தலைவர் கலெக்டரிம் புகார்..

  • by Authour

சட்டவிரோத கல் குவாரிகள் குறித்து சுவரொட்டி ஒட்டியதால் தன் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்த கோரி லோக் ஜனசக்தி மாவட்ட தலைவர் மாவட்ட ஆட்சியரிடம்… Read More »கார் ஏற்றி கொலை முயற்சி…. லோக் ஜனசக்தி மா.தலைவர் கலெக்டரிம் புகார்..

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம்குறித்து கலெக்டர் அருணா பார்வை..

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் பழையகந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம்குறித்து ஆட்சியர்… Read More »மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம்குறித்து கலெக்டர் அருணா பார்வை..

புத்தகத்திருவிழா பிரசார வாகனம்…. கலெக்டர் துவக்கினார்

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 7-வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வினை-2024 முன்னிட்டுபுதுக்கோட்டைமாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இருந்து நடமாடும் நூலக பேருந்து பிரசார வாகனத்தை ஆட்சியர் ஐ.சா.மெர்சிரம்யா… Read More »புத்தகத்திருவிழா பிரசார வாகனம்…. கலெக்டர் துவக்கினார்

குரூப்1 தேர்வு…. புதுகை கலெக்டர் நேரில் ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் இன்று காலை குரூப்1 முதல்நிலைத்தேர்வு நடந்தது.  புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி தேர்வு மையத்திலும்   இன்று குரூப்1 முதல்நிலைத் தேர்வு நடந்தது.  தேர்வினை   மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சிரம்யா நேரில்… Read More »குரூப்1 தேர்வு…. புதுகை கலெக்டர் நேரில் ஆய்வு

அரியலூர்…….உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

  • by Authour

இன்று  உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி மத்திய, மாநில அரசுகள் மூலம், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மருத்துவ துறை சார்பில் நடைபெற்ற… Read More »அரியலூர்…….உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

குழந்தைகளுக்கான மதிய உணவு…. புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் மருதாந்தலை  கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா இன்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்து அதன் … Read More »குழந்தைகளுக்கான மதிய உணவு…. புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

மகன், மருகளால் உயிருக்கு ஆபத்து…… மூதாட்டி கலெக்டரிடம் கண்ணீர்….

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி திரிபுரசுந்தரி(72).   இவருக்கு அதே கிராமத்தில்  ஒரு மாடி வீடு மற்றும் நிலம் உள்ளது. இந்த வீடு மற்றும் நிலத்தை அவரது மகன் குமரேசன், மருமகள் சத்யா… Read More »மகன், மருகளால் உயிருக்கு ஆபத்து…… மூதாட்டி கலெக்டரிடம் கண்ணீர்….

உங்கள் பிரார்த்தனையால் நலமாக இருக்கிறேன்…. மயிலாடுதுறை கலெக்டர்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இதயக் குழாயில் ஏற்பட்டிருந்த 3 அடைப்புகளின் காரணமாக  சென்னை மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு  நேற்று  காலை மயிலாடுதுறை திரும்பினார்.   மாவட்ட ஆட்சியர் ஓய்வு ஏதும் எடுக்காமல்  உடனே… Read More »உங்கள் பிரார்த்தனையால் நலமாக இருக்கிறேன்…. மயிலாடுதுறை கலெக்டர்

தஞ்சையில் குறைதீர் கூட்டம்….. நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கலெக்டர்

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம்… Read More »தஞ்சையில் குறைதீர் கூட்டம்….. நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கலெக்டர்

திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை….. புதுகை கலெக்டர் வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சமூகநலன்மற்றும் மகளிர் உரிமைத் துறைசார்பில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்புமுகாம் இன்று  நடந்தது. இதில் கலெக்டர் ஐ.சா. மெர்சி ரம்யா,  இந்த துறையின் செயல்பாடுகள் குறித்து  விளக்கினார். முகாமில் பங்கேற்ற  திருநங்கைகளுக்கு… Read More »திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை….. புதுகை கலெக்டர் வழங்கினார்

error: Content is protected !!