Skip to content

கலெக்டர்

கிராம சபைக் கூட்டம்…. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், பச்சைமலை தென்புறநாடு ஊராட்சி, புத்தூர் கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று (01.11.2023) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு பங்கேற்பாளராக மாவட்ட  கலெக்டர் பிரதீப் குமார்… Read More »கிராம சபைக் கூட்டம்…. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி …

  • by Authour

இந்திய நாட்டின் முதல் துணைப் பிரதமரான வல்லபாய்படேல் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 31ஆம் நாள் தேசிய ஒற்றுமை நாளாக அனுசரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று (31.10.2023) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில்… Read More »பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி …

திருச்சி….. கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

  • by Authour

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தை  தேசிய ஒற்றுமை தினமாக  கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று  இந்தியா முழுவதும் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டு , உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. திருச்சி கலெக்டர்… Read More »திருச்சி….. கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

புதுகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியீடு….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர கூட்டரங்கில், சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024, ஒருங்கிணைக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலினை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று வௌியிட்டார். உடன் மாவட்ட வருவாய்… Read More »புதுகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியீடு….

மானியத்துடன் கூடிய சரக்கு வாகனத்தினை பயனாளிகளுக்கு வழங்கிய கலெக்டர் கற்பகம் …

  • by Authour

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (25.10.2023) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம்… Read More »மானியத்துடன் கூடிய சரக்கு வாகனத்தினை பயனாளிகளுக்கு வழங்கிய கலெக்டர் கற்பகம் …

புதுகையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட… Read More »புதுகையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்..

சதய விழா…மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை..

தஞ்சை பெரிய கோயில் உலக பிரசித்தி பெற்ற கோயிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்… Read More »சதய விழா…மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை..

பட்டாசு விற்பனை… உரிமம் பெற வேண்டும்… திருச்சி கலெக்டர் எச்சரிக்கை….

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய உள்ள விண்ணப்பதாரர்கள் 2023 ஆம் ஆண்டுக்கான தற்காலிக பட்டாசு உரிமம் பெறுவதற்கு தங்கள் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம்… Read More »பட்டாசு விற்பனை… உரிமம் பெற வேண்டும்… திருச்சி கலெக்டர் எச்சரிக்கை….

மழைநீர் சேகரிப்பு…விழிப்புணர்வு பேரணி…. கரூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்….

  • by Authour

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் தங்கவேல் பேரணியை தொடங்கி… Read More »மழைநீர் சேகரிப்பு…விழிப்புணர்வு பேரணி…. கரூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்….

புதுகையில் பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டு திட்ட ஒருநாள் பயிற்சி… கலெக்டர் துவக்கி வைத்தார்.

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை  சார்பில் பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டு திட்ட ஒருநாள் பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன் மாவட்ட… Read More »புதுகையில் பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டு திட்ட ஒருநாள் பயிற்சி… கலெக்டர் துவக்கி வைத்தார்.

error: Content is protected !!