Skip to content

கலெக்டர்

தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணி… கலெக்டர் ஆய்வு..

தஞ்சாவூர் மாநகராட்சி கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் மாநகராட்சி சார்பில் ரூ,30 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டட கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, முதலமைச்சரின் காலை உணவுத்… Read More »தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணி… கலெக்டர் ஆய்வு..

கனவு ஆசிரியர் திட்டம்…..வெளிநாடு செல்லும் ஆசிரியை…. கலெக்டரிடம் வாழ்த்து

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், வெளிநாட்டு கல்விச் சுற்றுலாவிற்கு தேர்வாகியுள்ள ஆசிரியர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்களை இன்று (21.10.2024) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்… Read More »கனவு ஆசிரியர் திட்டம்…..வெளிநாடு செல்லும் ஆசிரியை…. கலெக்டரிடம் வாழ்த்து

திருச்சியில் தீபாவளி பட்டாசு கடைகளுக்கு அனுமதியா?கலெக்டர் பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

  • by Authour

திருச்சியை சேர்ந்த கிறிஸ்துராஜ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்  ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:  ”  தீபாவளிக்காக திருச்சியில் தற்காலிக பட்டாசு கடைகளை நடத்த வெடிபொருள் விதிகளை மீறி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட… Read More »திருச்சியில் தீபாவளி பட்டாசு கடைகளுக்கு அனுமதியா?கலெக்டர் பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

ஏரி தூர்வாரும் பணியை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகாவில் உள்ள மழவராயன் ஏரி தூர்வாரும் பணியை தடுப்பவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அப்பகுதி மக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜமிடம்… Read More »ஏரி தூர்வாரும் பணியை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு..

மக்கள் தொடர்பு முகாம்…..ரூ.30 லட்சம் நலத்திட்ட உதவி…. அரியலூர் கலெக்டர் வழங்கினார்

  • by Authour

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், வேம்புக்குடி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன்… Read More »மக்கள் தொடர்பு முகாம்…..ரூ.30 லட்சம் நலத்திட்ட உதவி…. அரியலூர் கலெக்டர் வழங்கினார்

புதுகை கோ ஆப் டெக்சில் தீபாவளி விற்பனை…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா,  இன்று  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, புதிய ரகங்களை பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா… Read More »புதுகை கோ ஆப் டெக்சில் தீபாவளி விற்பனை…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

காது கேளாதோர் தினம்…… குழந்தைகளுக்கு புதுகை கலெக்டர் வாழ்த்து

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காதுகேளாதோர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  இன்று (27.09.2024) செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள்,… Read More »காது கேளாதோர் தினம்…… குழந்தைகளுக்கு புதுகை கலெக்டர் வாழ்த்து

நிறைந்த மனம்….. மருத்துவ திட்டம்….அரியலூர் கலெக்டர் நேரில் ஆய்வு

அரியலூர் நகரில் நிறைந்த மனம் திட்டத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் பயனாளிகளை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி சந்தித்து வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து, ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம்,… Read More »நிறைந்த மனம்….. மருத்துவ திட்டம்….அரியலூர் கலெக்டர் நேரில் ஆய்வு

கரூரில் கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி… விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார்…

இந்தியாவில் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் ஆப் டெக்ஸ் நிறுவனம் 1935 முதல் தொடங்கப்பட்டு 89 ஆண்டுகளாக தமிழக அரசு கைத்தறி நெசவாளர் முன்னேற்றத்திற்கு உதவு வகையில் தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்குவதற்காக விழாக்காலங்களில்… Read More »கரூரில் கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி… விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார்…

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டால்… கலெக்டர் கடும் எச்சரிக்கை…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983 மற்றும் அரசாணை எண் எம்.எஸ். எண். 40, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை (4) நாள்.25.03.2000-ன்படி… Read More »சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டால்… கலெக்டர் கடும் எச்சரிக்கை…

error: Content is protected !!