Skip to content

கலைத்திருவிழா

புதுகை அருகே …..இளையோர் கலைத்திருவிழா

  • by Authour

நேரு யுவ கேந்திரா சார்பில் மாபெரும் இளையோர் கலைத் திருவிழா  புதுக்கோட்டை  கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது.   நேரு யுவ கேந்திரா மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் சரவணகுமார்,… Read More »புதுகை அருகே …..இளையோர் கலைத்திருவிழா

குளறுபடியுடன் முடிந்த திருச்சி கலைத்திருவிழா….. கரூரை பார்த்து கத்துக்கோங்க….

  • by Authour

தமிழகத்தில்  அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்  1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை பயிலும்  மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும்  கலைப்போட்டிகள் நடத்தப்படுகிறது.  மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணறும் வகையில் திமுக ஆட்சி… Read More »குளறுபடியுடன் முடிந்த திருச்சி கலைத்திருவிழா….. கரூரை பார்த்து கத்துக்கோங்க….

புதுகை கலைத்திருவிழா…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக தேர்வு கூடத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவினை,  சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  ஆகியோர் தொடங்கி வைத்தனர். , மாவட்ட… Read More »புதுகை கலைத்திருவிழா…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

கலைத் திருவிழா… ஒயிலாட்டம் ஆடி அசத்திய மாணவர்கள்…

  • by Authour

கரூர் மாவட்டம் க.பரமத்தி வட்டார அளவில் நடைபெறும் மாணவ மாணவிகளின் கலைத் திருவிழா நடைபெற்றது இதில் கும்மி, தனி நடனம், செவ்வியல், நாட்டுப்புற நடனம், தேவராட்டம், கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில்… Read More »கலைத் திருவிழா… ஒயிலாட்டம் ஆடி அசத்திய மாணவர்கள்…

கலைத்திருவிழா… திருச்சி அருகே பள்ளி-மாணவ மாணவிகளுக்கு தனித்திறன் போட்டி…

தமிழக அரசு சார்பில் நடைபெறும் கலைத்திருவிழாவில் திருச்சி, திருவெறும்பூர் ஒன்றிய அளவில் பள்ளி மாணவ- மாணவிகளை தேர்வு செய்ய மூன்று நாள் நடைபெறும் தகுதி சுற்று போட்டி காட்டூர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மற்றும்… Read More »கலைத்திருவிழா… திருச்சி அருகே பள்ளி-மாணவ மாணவிகளுக்கு தனித்திறன் போட்டி…

மாநில அளவில் கலைதிருவிழா… மாணவிகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு….

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் திறமையை வெளிப்படுத்த மாவட்டம்தோறும் கலைத்திருவிழா நடத்தி அதில் தேர்வான மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்… Read More »மாநில அளவில் கலைதிருவிழா… மாணவிகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு….

கலைத்திருவிழா லோகோ…. அமைச்சர் மகேஷ் வௌியிட்டார்….

சென்னையில் ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் இன்று  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கலைத்திருவிழா இலட்சினை (Logo) மற்றும் பரப்புரைப் பாடலை வௌியிட்டார். இதனை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் பெற்றுக்கொண்டார். உடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி… Read More »கலைத்திருவிழா லோகோ…. அமைச்சர் மகேஷ் வௌியிட்டார்….

புதுகையில் கலைத்திருவிழா… அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்…

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று பார்வையிட்டார்.… Read More »புதுகையில் கலைத்திருவிழா… அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்…

error: Content is protected !!