உடுமலை அருகே சுற்றுலா வேன் மோதி கல்லூரி மாணவி பலி
விருதுநகரைச் சேர்ந்த 20 பேர் நேற்று வேன் ஒன்றில் கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலுக்குச் சுற்றுலா வந்தனர். தரிசனத்தை முடித்துவிட்டு நேற்று மாலை அவர்கள் மீண்டும் விருதுநகர் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர்.… Read More »உடுமலை அருகே சுற்றுலா வேன் மோதி கல்லூரி மாணவி பலி

