Skip to content

கல்வராயன்மலை

கல்வராயன்மலைக்கு முதல்வா் செல்லவேண்டும்…. ஐகோர்ட் அட்வைஸ்

  • by Authour

கள்ளக்குறிச்சியில்  விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து  சாராயம் காய்ச்சப்படுவதாக கூறப்படும் கல்வராயன் மலை மக்களின் மேம்பாடு, வாழ்வாதாரம்  குறித்து ஐகோர்ட் தானாக முன்வந்து வி்சாரணை நடத்தியது.  இந்த… Read More »கல்வராயன்மலைக்கு முதல்வா் செல்லவேண்டும்…. ஐகோர்ட் அட்வைஸ்

சாராய வேட்டைக்கு சென்ற 7 திருச்சி போலீசார் “மிஸ்சிங்”… என பரபரப்பு

  • by Authour

கள்ளக்குறிச்சி கள்ளசாராய சாவு 58 ஆக உயர்ந்துள்ள நிலையில் பலஆண்டுகாலமாக சாராயம்  கல்வராயன்மலைப்பகுதியில் காய்ச்சப்பட்டு அங்கிருந்து சப்ளை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தொடர்ந்து 4 நாட்களாக கல்வராயன்மலை பகுதியில் போலீசார் சாராய வேட்டை… Read More »சாராய வேட்டைக்கு சென்ற 7 திருச்சி போலீசார் “மிஸ்சிங்”… என பரபரப்பு

error: Content is protected !!