Skip to content

கழிவுநீர்

திருச்சி உறையூரில் மீண்டும் குடிநீர் சப்ளை தொடக்கம்

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருச்சி மாநகராட்சி 8 மற்றும் 10-வது வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகப் புகார் எழுந்தது. இந் நிலையில் உறையூர் மின்னப்பன் தெருவைச் சேர்ந்த லதா (60), மருதாம்பாள்… Read More »திருச்சி உறையூரில் மீண்டும் குடிநீர் சப்ளை தொடக்கம்

பாதாள சாக்கடையில் இருந்து வௌியேறும் கழிவுநீர்…. விசிகவினர் திடீர் தர்ணா..

திருப்பத்தூர் மாவட்டம் ‌ திருப்பத்தூர் அடுத்த 36 வது வார்டு திருமால் நகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்தப் பகுதியில் பாதாள சாக்கடை பிரச்சனை தலை… Read More »பாதாள சாக்கடையில் இருந்து வௌியேறும் கழிவுநீர்…. விசிகவினர் திடீர் தர்ணா..

வாய்க்காலில் கலந்து வரும் கழிவுநீர்… மயிலாடுதுறை அருகே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

மயிலாடுதுறை அருகே சத்தியவாணன் வாய்க்காலில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுநீர் கலந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் மக்கள் மசோதா கட்சியினர் ஒன்றிணைந்து… Read More »வாய்க்காலில் கலந்து வரும் கழிவுநீர்… மயிலாடுதுறை அருகே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..

திருச்சி வயர்லெஸ் சாலையில் 10 நாட்களாக வழிந்தோடும் கழிவுநீர்….

  • by Authour

திருச்சி, விமான நிலையம் வயர்லெஸ் சாலையில், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக புதைவடிகால் தொட்டிகளில் கழிவு நீர் நிரம்பி வழிந்தோடுகிறது. மாநகராட்சியினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அவற்றை சீராக்குவதில் தாமதம் நிலவி வருவதால் பொதுமக்கள்… Read More »திருச்சி வயர்லெஸ் சாலையில் 10 நாட்களாக வழிந்தோடும் கழிவுநீர்….

திருச்சி ராமச்சந்திரா நகர்…..குடியிருப்புகளை சுற்றி கழிவுநீர்… நோய் அபாயம்…

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு தொகுதிக்கு உட்பட்ட திருச்சி ராமச்சந்திரா நகர் சொக்கலிங்கபுரம் பகுதியில் ரெங்கா காவேரி அப்பார்ட்மன்ட் உள்ளது. இந்த அப்பார்ட்மன்ட்டில் 184 வீடுகளில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து… Read More »திருச்சி ராமச்சந்திரா நகர்…..குடியிருப்புகளை சுற்றி கழிவுநீர்… நோய் அபாயம்…

தஞ்சை காமராஜர் மார்கெட்டில் சாலையில் ஓடும் கழிவுநீர்… வியாபாரிகள் அவதி…

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். பொதுமக்கள் சில்லறையாகவும் வியாபாரிகள் மொத்தமாகவும் விற்பனைக்காக வாங்கி செல்வது வழக்கம்.… Read More »தஞ்சை காமராஜர் மார்கெட்டில் சாலையில் ஓடும் கழிவுநீர்… வியாபாரிகள் அவதி…

தஞ்சை பஸ் ஸ்டாண்டில் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவு நீர்….

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் கழிவு நீர் ஓட வழியில்லாததால் சாலையிலே குளம் போல் தேங்கி நிற்கிறது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி திண்டுக்கல் மதுரை புதுக்கோட்டை திருநெல்வேலி தென்காசி போன்ற பல்வேறு… Read More »தஞ்சை பஸ் ஸ்டாண்டில் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவு நீர்….

error: Content is protected !!