Skip to content

கவர்னர் ரவி

பதவி பிரமாணத்தை தீவிரமாக கடைபிடிக்கிறார் ரவி- துணை ஜனாதிபதி பேச்சு

உதகை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்தார். 41 துணை வேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில்… Read More »பதவி பிரமாணத்தை தீவிரமாக கடைபிடிக்கிறார் ரவி- துணை ஜனாதிபதி பேச்சு

துணைவேந்தர்களுக்கு காவல் துறை மிரட்டல் – கவர்னர் ரவி குற்றச்சாட்டு

  • by Authour

ஊட்டியில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில்  பெரும்பாலான துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை.  மாநாட்டை துணை  ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் துவக்கி வைத்தார். இந்த  மாநாட்டில் கவர்னர் ரவி பேசியதாவது: ஊட்டி மாநாட்டில் பங்கேற்க கூடாது என துணைவேந்தர்கள்… Read More »துணைவேந்தர்களுக்கு காவல் துறை மிரட்டல் – கவர்னர் ரவி குற்றச்சாட்டு

உச்சநீதிமன்றம் கண்டிப்பு: கவர்னர் ரவி டில்லி பயணம்

  • by Authour

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராததை கண்டித்ததுடன், அந்த மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி… Read More »உச்சநீதிமன்றம் கண்டிப்பு: கவர்னர் ரவி டில்லி பயணம்

முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு குவிகிறது- வக்கீல்களுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சி

கவா்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில்,  உச்சநீதிமன்றம் தமிழக கவர்னருக்கு  கடும் கண்டனம் தெரிவித்ததுடன்,  அவர் முடக்கி வைத்த மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்ததுடன்,  கவர்னர் ரவியையும் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு குவிகிறது- வக்கீல்களுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சி

தமிழ் பண்பாட்டை பாதுகாக்கிறார் கவர்னர் ரவி- நடிகர் பார்த்திபன் கண்டுபிடிப்பு

தமிழ்நாடு என்று அழைக்க கூடாது. தமிழகம் என்று தான் அழைக்க வேண்டும் என்று கூறியவர் கவர்னர் ரவி. இதற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்ப்பு குரல் எழுப்பியதால் பின்னர் அந்த முடிவில் இருந்து பின் வாங்கினார்… Read More »தமிழ் பண்பாட்டை பாதுகாக்கிறார் கவர்னர் ரவி- நடிகர் பார்த்திபன் கண்டுபிடிப்பு

ராஜேந்திர பாலாஜி வழக்கு: கவா்னர் ரவியின் செயலாளர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

கடந்த 2016- 2021 ஆண்டு அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இவர், அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, விருதுநகர்… Read More »ராஜேந்திர பாலாஜி வழக்கு: கவா்னர் ரவியின் செயலாளர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

கவர்னர் சொல்கிறார்

  • by Authour

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  தனது  எக்ஸ் தளத்தில்  கூறியிருப்பதாவது: தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட… Read More »கவர்னர் சொல்கிறார்

ஆளுநருக்கு எதிரான வழக்கு- எழுத்துபூர்வ மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது தமிழக அரசு

தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி,  தமிழக அரசின் மசோதாக்களை  கிடப்பில் போடுவதும், உடனடியாக அனுமதிக்க மறுப்பது குறித்தும்,  பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்துக்கு  இடையூறாக இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.… Read More »ஆளுநருக்கு எதிரான வழக்கு- எழுத்துபூர்வ மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது தமிழக அரசு

கவர்னர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு: மசோதா கிடப்பில் போட்டதற்கு விளக்கம் வேண்டும்

தமிழக கவர்னர் ஆர். என். ரவி,  தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போடுவது,  மசோதாக்களை  ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பது என அரசின் பணிகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டையாக  இருக்கிறார் என அரசு குற்றம் சாட்டி வருகிறது.… Read More »கவர்னர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு: மசோதா கிடப்பில் போட்டதற்கு விளக்கம் வேண்டும்

மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பியிருக்க கூடாது- உச்சநீதிமன்றம் கருத்து

  • by Authour

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார்; இத்தகைய மசோதாக்களை நிலுவையில் வைக்காமல் திருப்பி அனுப்பவும் இல்லை- அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவுக்கு இது எதிரானது என்பதைக் குறிப்பிட்டு… Read More »மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பியிருக்க கூடாது- உச்சநீதிமன்றம் கருத்து

error: Content is protected !!