Skip to content

காஞ்சிபுரம்

நாளை-நாளை மறுநாள் எந்த மாவட்டங்களில் மழை ?. லேட்டஸ்ட் அப்டேட்..

சென்னையில் இன்று மாலை நிருபர்களை சந்தித்த தென் மண்டல வானிலை மைய தலைவர் பாலசந்திரன் கூறியதாவது…  கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது.… Read More »நாளை-நாளை மறுநாள் எந்த மாவட்டங்களில் மழை ?. லேட்டஸ்ட் அப்டேட்..

18 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை,,  தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர்,கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும்… Read More »18 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..

காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவளவிழா பொதுக்கூட்டம்

  • by Authour

திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி  கடந்த 17ம் தேதி சென்னையில் திமுக  பவளவிழா முப்பெரும் விழா  கொண்டாடப்பட்டது.  இதில் திமுக  நிர்வாகிகள்இ தொண்டர்கள்  மட்டும் பங்கே்றறனர். இந்த நிலையில்  பவளவிழாவையொட்டி காஞ்சிபுரத்தில் இன்று… Read More »காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவளவிழா பொதுக்கூட்டம்

காஞ்சிபுரம் மேயர் பதவி தப்பிய சுவாரஸ்யம்…

காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி வெற்றிபெற்று பதவியேற்றார்.  இங்கு திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், பாஜக, தமாகா  என 51 கவ்உன்சிலர்கள் உள்ளனர்.  மகாலட்சுமி மேயராக  பதவியேற்றதில் இருந்தே பல… Read More »காஞ்சிபுரம் மேயர் பதவி தப்பிய சுவாரஸ்யம்…

பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு…

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம்  , திருவந்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்   மதிய உணவு தயார் செய்ய குடிநிர் தொட்டியில் இருந்து தண்ணீர் பிடித்த நிலையில் துர்நாற்றம் வீசியுள்ளது. எனவே  குடிநீர் தொட்டியை… Read More »பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு…

கார் விபத்து…. காஞ்சிபுரம் மாவட்ட காங். தலைவர் மரணம்

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்ட காங். தலைவரும், வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலருமான அளாவூர் நாகராஜ்(57) என்பவர் கார் விபத்தில் உயிரிழந்தார். சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தில் சாலையோர தள்ளுவண்டி டிபன் கடையில் நேற்று இரவு நண்பர்களுடன் நாகராஜ்… Read More »கார் விபத்து…. காஞ்சிபுரம் மாவட்ட காங். தலைவர் மரணம்

வீலீங் செய்த போது விபத்து.. உயிர் தப்பிய டிடிஎப் வாசன்..

யூடியூபில் பிரபல டிராவல் பிளாகராக வலம் வரும் கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசனுக்கு லட்ச கணக்கான சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இவரது ஃபாலோயர்களில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினர். கடந்த ஆண்டு இவர் தனது பிறந்தநாளை ஒட்டி,… Read More »வீலீங் செய்த போது விபத்து.. உயிர் தப்பிய டிடிஎப் வாசன்..

பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை ..

பல்வேறு குற்ற வழக்குளில் தேடப்பட்ட வந்த காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி விஷ்வாவை கடந்த சில நாட்களாக போலீசார் தேடி வந்தனர்.  இந்த நியைில்  காஞ்சிபுரம் மாவட்டம் சோகண்டி… Read More »பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை ..

ரஜினியிடம் சான்ஸ் கேட்டிருப்பார் ஓபிஎஸ்.. ஜெயக்குமார் கிண்டல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் புரட்சிப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.. காஞ்சிபுரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட அந்த புரட்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக  பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் காஞ்சிபுரத்தில் நேற்று மதியம்… Read More »ரஜினியிடம் சான்ஸ் கேட்டிருப்பார் ஓபிஎஸ்.. ஜெயக்குமார் கிண்டல்

ரூ.1000 உரிமைத்தொகை…. காஞ்சிபுரத்தில் செப்.15ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

கடந்த சட்டசபை தேர்தலின்போது தி.மு.க.தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி 1 கோடி பேருக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவிக்கப்பட்டது.  அண்ணா பிறந்தநாளான… Read More »ரூ.1000 உரிமைத்தொகை…. காஞ்சிபுரத்தில் செப்.15ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

error: Content is protected !!