Skip to content

காட்டெருமை

மர்மமான முறையில் காட்டெருமை உயிரிழப்பு… கரூரில் பரபரப்பு

  • by Authour

கரூர் மாநகராட்சி ராயனூர் அடுத்த ஆட்சிமங்கலம் அருகே தென்னந்தோப்பு பகுதியில் மர்மமான முறையில் காட்டெருமை ஒன்று இறந்து கிடந்தது. அப்பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் காட்டெருமை இறந்து கிடந்ததை கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »மர்மமான முறையில் காட்டெருமை உயிரிழப்பு… கரூரில் பரபரப்பு

கரூர் அருகே வழி தவறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டெருமை…. பொதுமக்கள் அச்சம்..

  • by Authour

கரூர் அடுத்த நெரூர் காட்டுப் பகுதியில் இருந்து வழி தவறி வந்த காட்டெருமை ஒன்று நேற்று இரவு முதல் சுற்றி திரிவதாக பொதுமக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காட்டெருமை நெரூர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து ஓடுவதால்… Read More »கரூர் அருகே வழி தவறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டெருமை…. பொதுமக்கள் அச்சம்..

திருச்சி அருகே மர்மமாக இறந்து கிடந்த காட்டெருமை….

திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே உள்ள மொட்டமலை பகுதியில்  சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் காட்டெருமை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. இந்த தகவல் அறிந்த துவரங்குறிச்சி வனத்துறையினர் காட்டெருமையின் உடலைக் கைப்பற்றி… Read More »திருச்சி அருகே மர்மமாக இறந்து கிடந்த காட்டெருமை….

error: Content is protected !!