கல்லூரிக்குள் புகுந்து மாணவிக்குக் காதல் தொல்லை: கூலித் தொழிலாளி கைது
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் விஜய் என்ற ஜெகதீஷ் (36). துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் ஜெகதீசுக்கு அறிமுகமானார்.… Read More »கல்லூரிக்குள் புகுந்து மாணவிக்குக் காதல் தொல்லை: கூலித் தொழிலாளி கைது

