செல்லூர் ராஜூவை தனது காரில் ஏற்ற மறுத்த எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி, “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தப் பயணத்தின் மூலம் மக்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து,… Read More »செல்லூர் ராஜூவை தனது காரில் ஏற்ற மறுத்த எடப்பாடி பழனிசாமி