Skip to content

காலாண்டு தேர்வு

காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி 2-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் சேசுராஜா. இவரது மகன் பிரிஜித் இன்பென்ட் (13). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து… Read More »காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் 6 வரை நீடிப்பு

  • by Authour

தமிழ்நாட்டில்  பள்ளிகளில் தற்போது காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. தேர்வு 27ம் தேதியுடன் முடிகிறது. அதன் பிறகு அக்டோபர் 3ம் தேதி வரை காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த விடுமுறை மிகவும் குறுகிய… Read More »காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் 6 வரை நீடிப்பு

6முதல் 10ம் வகுப்பு வரை…. நாளை காலாண்டு தேர்வு தொடக்கம்

தமிழக அரசு பாடத் திட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை)  தொடங்குகிறது. நாளை தொடங்கும் இந்த தேர்வுகள் வருகிற 27-ந்தேதி… Read More »6முதல் 10ம் வகுப்பு வரை…. நாளை காலாண்டு தேர்வு தொடக்கம்

பள்ளிகளில் காலாண்டு தேர்வு…… அட்டவணை வெளியீடு

6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான காலாண்டுத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டு இருந்த நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் காலாண்டு, அரையாண்டு போன்ற… Read More »பள்ளிகளில் காலாண்டு தேர்வு…… அட்டவணை வெளியீடு

error: Content is protected !!