போராட்டத்தில் காவலரின் கையை கடித்த தவெக தொண்டர் கைது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கடந்த வாரம் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபான பார் திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில்… Read More »போராட்டத்தில் காவலரின் கையை கடித்த தவெக தொண்டர் கைது

