அதிகாரத்தை மக்களுக்காக பயன்படுத்தவேண்டும்.. காவல்துறைக்கு முதல்வர் அறிவுரை
தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது என காவல் சார்பு ஆய்வாளர் பணிநியமன விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். காவலர்கள் மீதான நம்பிக்கையில்தான் மக்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். மாநிலத்தின் அமைதி, சட்டம் –… Read More »அதிகாரத்தை மக்களுக்காக பயன்படுத்தவேண்டும்.. காவல்துறைக்கு முதல்வர் அறிவுரை

