Skip to content

காவிரி

திருச்சி- காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனின் அடையாளம் தெரிந்தது

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரேயுள்ள காவிரி ஆற்றின் மணற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை சிறுவன் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் ஜீயபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக… Read More »திருச்சி- காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனின் அடையாளம் தெரிந்தது

முக்கொம்பு காவிரியில் மூழ்கி மாணவர் பலி

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கல்லுப்பட்டறை தெருவை சேர்ந்த சிவமுருகன்   என்பவரது மகன் தினேஷ்குமார் (17).பிளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்ல ஆயத்த நிலையில் இருந்தார்.இந்நிலையில் நேற்று  பிற்பகலில் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்… Read More »முக்கொம்பு காவிரியில் மூழ்கி மாணவர் பலி

கரூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு…. வீணாகும் குடிநீர்

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=T7U7pdh55LqavGVcகரூர் – திண்டுக்கல் சாலையில் கரூரை அடுத்த வெள்ளியணை கடைவீதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் சென்றது. வாங்கல் காவிரி ஆற்றிலிருந்து திண்டுக்கல்… Read More »கரூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு…. வீணாகும் குடிநீர்

மேகதாதுவில் அணை கட்ட முடியாது- அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

  • by Authour

நீர்வளத்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் துரை முருகன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது… Read More »மேகதாதுவில் அணை கட்ட முடியாது- அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு பணி….. விரைவில்முடிக்க நடவடிக்கை…..முதல்வர் ஸ்டாலின்

 முதல்வா் மு.க.ஸ்டாலின்  பசும்பொன்னில் அளித்த பேட்டி: இந்திய விடுதலைப் போருக்காக தன்னையே ஒப்படைத்துக்கொண்டு உழைத்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் இன்றையதினம் நான் மரியாதை செலுத்தியிருக்கிறேன். இந்த நேரத்திலே அண்ணாவும், கலைஞரும் தேவர் பற்றி… Read More »காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு பணி….. விரைவில்முடிக்க நடவடிக்கை…..முதல்வர் ஸ்டாலின்

மயிலாடுதுறை துலா கட்ட காவிரியில் தீர்த்தவாரி…. ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட புண்ணிய நதிகள், கோடிக்கணக்கான பக்தர்கள் தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ள புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமை நீங்க சிவபெருமானை பிரார்த்தித்ததாகவும், அவர்களிடம், மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம்  முழுவதும்  தங்கி துலாக்கட்ட… Read More »மயிலாடுதுறை துலா கட்ட காவிரியில் தீர்த்தவாரி…. ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

காவிரி துலாஸ்நானம்….. திருப்பராய்த்துறையில் நாளை பக்தர்கள் நீராடல்

  • by Authour

 உலகில் உள்ள அத்தனை  தீர்த்தங்களும் ஐப்பசி மாதத்தில் காவிரியில் வந்து கலப்பதாக ஐதீகம். அதனால் ஐப்பசி மாதத்தின் 30 நாட்களும் காவியில் புனித நீராடினால் பாவங்கள் அனைத்தும் நீங்குவதுடன், மன நிம்மதியும் ஏற்படும்.  ஐப்பசி… Read More »காவிரி துலாஸ்நானம்….. திருப்பராய்த்துறையில் நாளை பக்தர்கள் நீராடல்

இன்று மகாளய அமாவாசை…. காவிரியில் தர்ப்பண சடங்குகள்…..ராமேஸ்வரத்திலும் மக்கள் கூட்டம்

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆடி,தை அமாவாசைகளில் திதி கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை தினத்தில்… Read More »இன்று மகாளய அமாவாசை…. காவிரியில் தர்ப்பண சடங்குகள்…..ராமேஸ்வரத்திலும் மக்கள் கூட்டம்

மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 95.30 அடி. அணைக்கு வினாடிக்கு3284 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 15,003 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.அணையில் 58.92 டிஎம்சி தண்ணீர்… Read More »மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி விவகாரத்தில் சட்ட போராட்டம் உதவாது…..மத்திய அமைச்சர் குமாரசாமி திருச்சியில் பேட்டி

  • by Authour

காவிரி விவகாரத்தில் அரசியல் கலக்கக்கூடாது ஒன்றிய அமைச்சர் குமாரசாமி பேட்டி…. மத்திய  கனரக தொழில்துறை அமைச்சரும் கர்நாடகா முன்னாள் முதல்வருமான குமாரசாமி இன்று தனி விமான மூலம் திருச்சி வந்தார்.  அவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்… Read More »காவிரி விவகாரத்தில் சட்ட போராட்டம் உதவாது…..மத்திய அமைச்சர் குமாரசாமி திருச்சியில் பேட்டி

error: Content is protected !!