Skip to content

கிணற்றில் கார்

செஞ்சி அருகே சாலையோர கிணற்றில் கார் கவிழ்ந்து 4 பேர் பலி

  • by Editor

செஞ்சி அருகே சாலையோர கிணற்றில் கார் கவிழ்ந்து 4 பேர் உயிரிழந்தனர். ஆலம்பூண்டி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கியது. திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது கார்… Read More »செஞ்சி அருகே சாலையோர கிணற்றில் கார் கவிழ்ந்து 4 பேர் பலி

error: Content is protected !!