கிணற்றில் குதித்த மகள்- காப்பாற்ற முயன்ற தந்தை சடலமாக மீட்பு..
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பாப்பக்காப்பட்டி பஞ்சாயத்து குப்பனம்பட்டியை சேர்ந்தவர் வைரப் பெருமாள் மகன் விவசாயி அண்ணாதுரை வயது 55. இவரது மகள் தனலட்சுமி வயது 19. குடும்ப பிரச்சினை காரணமாக தனலட்சுமி… Read More »கிணற்றில் குதித்த மகள்- காப்பாற்ற முயன்ற தந்தை சடலமாக மீட்பு..

