அரியலூர்- பள்ளி அருகில் உலாவிய பெரிய முதலை- அச்சம்
அரியலூர் மாவட்டம் ஆதனூர் அரசு நடுநிலைப்பள்ளியை ஒட்டியுள்ள பெரிய ஏரியில் நீண்ட முதலை ஒன்று உள்ளதை பார்த்த பள்ளி மாணவர்களும், கிராம மக்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக வனத்துறை மூலம் முதலையைப்… Read More »அரியலூர்- பள்ளி அருகில் உலாவிய பெரிய முதலை- அச்சம்

