Skip to content

குடியிருப்பு பகுதி

கோவை அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் டவருக்கு எதிர்ப்பு… மனு

  • by Authour

கோவை , பொள்ளாச்சி அடுத்த ஏரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மரம்புடுங்கி கவுண்டனூர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்போன் டவர் நிறுவப்பட்டுள்ளது அதில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால்… Read More »கோவை அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் டவருக்கு எதிர்ப்பு… மனு

கோவை… குடியிருப்பில் காட்டுயானை தாக்கி முதியவர் படுகாயம்

  • by Authour

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் வெள்ளிமலை பட்டினம் பகுதியைச் சேர்ந்த சப்தகிரி வயது 90 வீட்டுக் அருகே பூ பறித்துக் கொண்டிருந்தார். அப்பகுதி வருகே வந்த காட்டு யானை அவரை தாக்கியதில் இரண்டு கால்களில்… Read More »கோவை… குடியிருப்பில் காட்டுயானை தாக்கி முதியவர் படுகாயம்

வால்பாறை அடுத்த குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை… பரபரப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ரொட்டிக்கடை பகுதியில் சிறுத்தை கரடி காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பில் நோக்கி உலா வருகிறது. இரவு 12 மணி அளவில் செல்வகுமார் என்பவருடைய வீட்டின் அருகாமையில் உள்ள பலா… Read More »வால்பாறை அடுத்த குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை… பரபரப்பு

தஞ்சை…அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் திராவிடத்தமிழர் கட்சி போராட்டம்..

தஞ்சை மேம்பாலம் அருகில் உள்ள ஆர்எம்எச் அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் இன்று திராவிடத்தமிழர் கட்சி மற்றும் அப்பகுதி மக்கள் உள்ளிருப்பு தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதற்கு திராவிடத்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ரெங்கராஜ் தலைமை… Read More »தஞ்சை…அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் திராவிடத்தமிழர் கட்சி போராட்டம்..

கரூர் தவிட்டுபாளையம்…. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வௌ்ளநீர்…

  • by Authour

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் 1,70,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தை வந்தடைந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி… Read More »கரூர் தவிட்டுபாளையம்…. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வௌ்ளநீர்…

error: Content is protected !!