Skip to content

குடியிருப்பு பகுதி

வால்பாறை அடுத்த குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை… பரபரப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ரொட்டிக்கடை பகுதியில் சிறுத்தை கரடி காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பில் நோக்கி உலா வருகிறது. இரவு 12 மணி அளவில் செல்வகுமார் என்பவருடைய வீட்டின் அருகாமையில் உள்ள பலா… Read More »வால்பாறை அடுத்த குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை… பரபரப்பு

தஞ்சை…அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் திராவிடத்தமிழர் கட்சி போராட்டம்..

தஞ்சை மேம்பாலம் அருகில் உள்ள ஆர்எம்எச் அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் இன்று திராவிடத்தமிழர் கட்சி மற்றும் அப்பகுதி மக்கள் உள்ளிருப்பு தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதற்கு திராவிடத்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ரெங்கராஜ் தலைமை… Read More »தஞ்சை…அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் திராவிடத்தமிழர் கட்சி போராட்டம்..

கரூர் தவிட்டுபாளையம்…. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வௌ்ளநீர்…

  • by Authour

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் 1,70,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தை வந்தடைந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி… Read More »கரூர் தவிட்டுபாளையம்…. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வௌ்ளநீர்…

error: Content is protected !!